தமிழ் எழுத படிக்க தெரிந்தவர்களுக்கான அரசு வேலை – விண்ணப்பங்கள் வரவேற்பு!

0
தமிழ் எழுத படிக்க தெரிந்தவர்களுக்கான அரசு வேலை - விண்ணப்பங்கள் வரவேற்பு!
தமிழ் எழுத படிக்க தெரிந்தவர்களுக்கான அரசு வேலை - விண்ணப்பங்கள் வரவேற்பு!
தமிழ் எழுத படிக்க தெரிந்தவர்களுக்கான அரசு வேலை – விண்ணப்பங்கள் வரவேற்பு!

தூத்துக்குடி மருத்துவ கல்லூரி மருத்துவமனை ஆனது சமையலர் மற்றும் சலவையாளர் பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தம் 11 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் தூத்துக்குடி மருத்துவ கல்லூரி
பணியின் பெயர் சமையலர் மற்றும் சலவையாளர்
பணியிடங்கள் 11
விண்ணப்பிக்க கடைசி தேதி 30.09.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
தூத்துக்குடி மருத்துவ கல்லூரி காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி சமையலர் மற்றும் சலவையாளர் பணிக்கென மொத்தம் 11 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • சமையலர் – 5 பணியிடங்கள்
  • சலவையாளர் – 6 பணியிடங்கள்
சமையலர் மற்றும் சலவையாளர் கல்வி தகுதி:

தமிழில் எழுத மற்றும் படிக்க தெரிந்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தூத்துக்குடி மருத்துவ கல்லூரி வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 18 என்றும் அதிகபட்ச வயதானது 32 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Capgemini நிறுவனத்தில் பட்டதாரிகளுக்கான சூப்பர் வாய்ப்பு – மிஸ் பண்ணிடாதீங்க!

சமையலர் மற்றும் சலவையாளர் ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.15,700/- முதல் ரூ.58,100/- வரை மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC No.1 Coaching Center – Join Immediately

தூத்துக்குடி மருத்துவ கல்லூரி தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறன் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 30.09.2022-ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!