TCS நிறுவனத்தில் MBA பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!

2
TCS நிறுவனத்தில் MBA பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு - விண்ணப்பங்கள் வரவேற்பு!
TCS நிறுவனத்தில் MBA பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு - விண்ணப்பங்கள் வரவேற்பு!
TCS நிறுவனத்தில் MBA பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!

டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனம் எம்பிஏ பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பை அறிவித்துள்ளது. இந்த பணிக்கு பதிவு செய்வதற்கான கடைசி தேதி நவம்பர் 9 ஆம் தேதியுடன் முடிவடைவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு அறிவிப்பு:

டிசிஎஸ் நிறுவனம் நாட்டில் அதிக பட்சமாக 5 லட்சம் ஊழியர்களுடன் செய்யப்பட்டு வரும் முன்னணி நிறுவனமாகும். 2021ம் நிதியாண்டில் புதிதாக 40,000 பேர்களை நிறுவனம் பணி நியமனம் செய்துள்ளது. மீதம் உள்ள நாட்களிலும், இதே அளவிற்கான புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கி நியமனம் செய்ய உள்ளது. டிசிஎஸ் நிறுவனத்தில் எம்பிஏ பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பை அறிவித்துள்ளது. அதன்படி, 2022-23 நிதியாண்டில் IT நிறுவனத்தில் சேரக்கூடிய அனைத்து மேலாண்மை பட்டதாரிகளுக்கும் TCS இன் மேலாண்மை பணியமர்த்தல் முயற்சி பிரத்தியேகமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.40 ஆயிரம் வரை ஊதியத்தில் அரசு சுகாதார நிலையத்தில் வேலைவாய்ப்பு – நாளை கடைசி நாள்!

2020,2021 மற்றும் 2022ம் ஆண்டுகளில் தேர்ச்சி அடைந்தவர்கள் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்று என்று நிறுவனத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பணிக்கு குறைந்த வயது 18 மற்றும் அதிகபட்ச வயது 28 ஆண்டுகள் இருக்க வேண்டும். 2 வருடங்கள் முழுநேர MBA / MMS / PGDBA / PGDM / பாடநெறி -சந்தைப்படுத்தல் / நிதி / செயல்பாடுகள் / விநியோகச் சங்கிலி மேலாண்மை / தகவல் தொழில்நுட்பம் / பொது மேலாண்மை / வணிக பகுப்பாய்வு / திட்ட மேலாண்மை பாடங்களில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அனைத்து செமஸ்டர்களிலும் அனைத்து பாடங்கலிலும் மொத்தம் 60% அல்லது அதற்கு மேல் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.

சபரிமலை செல்ல திட்டமிட்டோருக்கு எச்சரிக்கை அறிவிப்பு – வெள்ள அபாயம்!

ஒட்டுமொத்த கல்வி இடைவெளி 2 வருடங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும். கல்வியில் இடைவெளிகள் இருப்பதை மாணவர்கள் அறிவிப்பது கட்டாயமாகும். டிசிஎஸ் தேர்வு செயல்முறைக்கு வரும் நேரத்தில் எந்த அரியர்களும் இருக்க கூடாது. முன் அனுபவம் இருப்பின் அவை கருத்தில் கொள்ளப்படும். பணிக்கான தேர்வில் 47 கேள்விகளைக் கொண்டுள்ளது, அவை 90 நிமிடங்களில் பதிலளிக்கப்பட வேண்டும். 2022ம் நிதியாண்டில் பிற்பகுதியில் மேலும், 35,000 பேரை வேலைக்கு அமர்த்த TCS நிறுவனம் முடிவு செய்திருப்பதாக அதிகாரபூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!