தமிழகத்தில் குளிர்சாதன வசதி கொண்ட பேருந்துகள் இயங்க அனுமதி – அரசாணை வெளியீடு!!
தமிழகத்தில் கொரோனா தாக்கம் குறைந்து பல தளர்வுகள் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது குளிர்சாதன வசதியுடன் பேருந்துகள் இயங்க அரசாணை வெளியிட்டுள்ளது.
பேருந்துகள் இயங்க அனுமதி:
தமிழகத்தில் கொரோனா தாக்கம் படிப்படியாக குறைந்து வருவதால் பல தளர்வுகளை அரசு அறிவித்து வருகிறது. முதலில் பேருந்துகளில் 100% இடங்களில் அமர அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் குளிர்சாதன வசதியுடன் இயங்க அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில் தற்போது குளிர்சாதன வசதிகளுடன் பேருந்துகள் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
அதே வேளையில் பேருந்துகளில் 65 வயதிற்கு மேற்பட்டோர் அனுமதிக்கக் கூடாது என்ற தடை தொடங்கும். ஆஸ்துமா, நீரிழிவு நோய் இருப்பவர்கள் பயணம் செய்ய அனுமதி இல்லை. மேலும் பேருந்துகளில் 24-30 டிகிரி வரை மற்றும் குளிர் இருக்க வேண்டும். கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை பின்பற்றி பேருந்துகள் இயக்கப்பட வேண்டும்.
தமிழகத்தில் 10 லட்சம் ஊரடங்கு விதிமீறல் வழக்குகள் ரத்து – முதல்வர் அறிவிப்பு!!
தற்போது வெளியிடப்பட்ட அரசாணையில் 2020 ஆம் ஆண்டு அரசு தரப்பில் இயக்கப்பட்ட 702 குளிர்சாதன வசதி கொண்ட பேருந்துகள் இயக்கப்படாததால், அரசுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்