தனியார் கல்வி நிறுவனங்களின் நிதி பரிவர்த்தனை குறித்த வழக்கு – உயர்நீதிமன்றம் முடித்து வைப்பு!!

0
தனியார் கல்வி நிறுவனங்களின் நிதி பரிவர்த்தனை குறித்த வழக்கு - உயர்நீதிமன்றம் முடித்து வைப்பு!!
தனியார் கல்வி நிறுவனங்களின் நிதி பரிவர்த்தனை குறித்த வழக்கு - உயர்நீதிமன்றம் முடித்து வைப்பு!!
தனியார் கல்வி நிறுவனங்களின் நிதி பரிவர்த்தனை குறித்த வழக்கு – உயர்நீதிமன்றம் முடித்து வைப்பு!!

தனியார் கல்வி நிறுவனங்களில் உள்ள நிதி பரிவர்த்தனைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என தொடரப்பட்ட வழக்கில், அரசு முடிவில் உயர்நீதிமன்றம் தலையிட முடியாது என வழக்கை முடித்துவைத்தனர்.

தனியார் கல்வி நிறுவனங்கள்:

தமிழக்தில் உள்ள தனியார் கல்வி நிறுவனங்களில் பெறப்படும் நிதி பரிவர்த்தனைகளை அரசு கருவூலம் அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் என தனியார் கல்லூரி ஆசிரியர்கள், ஊழியர்கள் கூட்டமைப்பின் உறுப்பினர் கார்த்திக் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் கல்வி நிறுவன அறங்காவலர்கள் நிதியில் 50% லாபம் பெறுவதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளார்.

இஸ்ரோ PSLV C-51 ராக்கெட் – பிப்ரவரி 28 ஆம் தேதி விண்ணில் பாயும்!!

அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அதில் அரசு முடிவு என்பதால் அதில் உயர்நீதிமன்றம் உத்தரவிட முடியாது என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தனியார் கல்வி நிறுவனங்களின் நிதி பரிவர்த்தனைகளை அரசு கருவூலம் மூலம் ஊதியம் கோரிய வழக்கு முடித்துவைக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!