தமிழகத்தில் ஏற்பட்ட புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பணிகளுக்கு சம்பளத்தை வழங்க வேண்டாம் என விண்ணப்பபடிவம் வழங்கப்பட்டுள்ளது.
விண்ணப்பபடிவம்
தமிழகத்தில் கடந்த டிசம்பர் மாதம் மிக்ஜாம் புயல் தாக்கியது. அதனால் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பல்வேறு சேதாரங்கள் ஏற்பட்டது. இந்நிலையில் புயல் நிவாரண பயணிகளுக்கு ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மற்றும் போலீசார் ஒரு நாள் சம்பளத்தை முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு வழங்குவதாக அறிவித்தனர். ஆனால் ஒரு சிலருக்கு அதில் உடன்பாடு ஏற்படவில்லை.
எனவே நிவாரண பணிக்கு ஒரு நாள் சம்பளத்தை கொடுக்க விரும்பாதோர், விண்ணப்பம் மூலமாக தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் நேற்று விநியோகம் செய்யப்பட்டன. இந்த விண்ணப்பத்தை சமர்ப்பிப்போரின் சம்பளத்தில் நிவாரண நிதிக்கான பணம் பிடித்தம் செய்யப்படாது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Follow our Instagram for more Latest Updates
சென்னை Wipro நிறுவனத்தில் பணிபுரிய வேண்டுமா? அப்போ உடனே அப்ளை பண்ணுங்க!