தமிழகத்தில் தள்ளிப்போகும் தேர்தல் தேதி அறிவிப்பு? – வெளியான முக்கிய தகவல்!

0
தமிழகத்தில் தள்ளிப்போகும் தேர்தல் தேதி அறிவிப்பு? - வெளியான முக்கிய தகவல்!

தமிழகத்தில் தேர்தல் ஆணையர்கள் புதிதாக நியமிக்கப்பட இருப்பதால் தேர்தல் தேதிக்கான அறிவிப்பு மார்ச் இறுதி வாரம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்தல் தேதி

நாடு முழுவதும் தேர்தல் பாத்திரங்களை உச்சநீதிமன்றம் தடை செய்துள்ளது. இதுவரை அவர்கள் கொடுத்த.. கட்சிகள் வாங்கிய தேர்தல் பத்திரங்களின் தரவுகள் வெளிவந்தால் யார் யாருக்கு எவ்வளவு கொடுத்தனர் என்ற மொத்த விவரமும் அம்பலப்படுத்தப்படும். இந்த தேர்தல் பத்திரங்களை யார் வாங்கினார்கள் என்பது குறித்த தகவலை வெளியிட 3 வார கால அவகாசம் போதும். ஆனால் அதை எந்த அரசியல் கட்சிக்கு நன்கொடையாக கொடுத்தார்கள் என்பதை சரிபார்த்து 3 மாதத்திற்கு மேல் அவகாசம் தேவை

RVNL ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட் நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு – தேர்வு கிடையாது!

என்று தேர்தல் பத்திரங்கள் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தில் SBI வாதம் செய்துள்ளது. மேலும் தேர்தல் ஆணையர்கள் நியமனம் குறித்து மார்ச் 15ல் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தவுள்ளதால் தேர்தல் தேதி அறிவிப்பில் தாமதம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. மேலும் தேர்தல் ஆணையர்கள் நியமனத்திற்கு பின் தேர்தல் தேதிகள் அறிவிப்பு மார்ச் இறுதி வாரம் வெளியாகும் என தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் முதல்கட்ட தேர்தல் ஏப்ரல் 2 வது வாரத்திலும் தமிழ்நாட்டிற்கு மே மாதத்திலும் மக்களவை தேர்தல் நடைபெற வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!