பெண்களின் பாதுகாப்பில் சிறந்த மாநிலம் தமிழகம் – முதல்வர் புகழாரம்!!
இந்தியாவிலேயே பெண்கள் பாதுகாப்பாக வாழும் ஒரே மாநிலம் தமிழகம் என்று முதல்வர் பழனிச்சாமி திருநெல்வேலி மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரத்தின் போது தெரிவித்தார்.
பெண்கள் பாதுகாப்பு:
சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெற உள்ளதால் அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரத்தின்போது பேசிய தமிழக முதல்வர் கூறுகையில், “இந்தியாவிலேயே பெண்கள் பாதுகாப்பாக வாழும் மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. மேலும் தமிழக அரசு பெண்களுக்கான சிறந்த நலத்திட்டங்களை அமல்படுத்தியுள்ளது.
9 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி தேர்வுகள் – மாநில அரசு அறிவிப்பு!!!
தொடர்ந்து பேசிய அவர் மானிய விலையில் இருசக்கர வாகனம் 2.94 லட்சம் பேருக்கு வழங்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தார். மேலும் தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்கிறது. இதனால் தான் மத்திய அரசு வழங்கும் பல விருதுகளை தமிழக அரசு பெறுகிறது என்று கூறினார். பெண்களின் பாதுகாப்பிற்காக காவலன் செயலி மூலம் அவசர உதவி கிடைக்கின்றது”, இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்
Iyya pollachi mattrum Naagarkovil perchanai niyabagam iruka ungaluku…..