தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அவசியமா? உங்கள் கருத்து என்ன!
12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் நடத்தப்படுமா, இல்லையா என்ற குழப்பங்கள் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் தேர்வுகள் குறித்த கருத்துக்களை பெற்றோர்கள் / மாணவர்கள் / ஆசிரியர்கள் / கல்வியாளர்கள் / பொதுமக்கள் பதிவிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
CBSE தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தமிழகத்திலும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை ரத்து செய்யலாம் என மாணவர்களின் பெற்றோர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
தவிர கொரோனா பெருந்தொற்றுக்கு மத்தியில் தேர்வுகளை நடத்துவது மாணவர்களுக்கு பாதுகாப்பானது அல்ல என தன்னார்வலர்களும், பொது மக்களும் கூறியுள்ளனர். இது தொடர்பான உங்களது கருத்துகளை கீழே பதிவிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
+2 தேர்வு நடத்த வேண்டும் கொரோனா பரவல் குறைந்த பிறகு நடத்த வேண்டும்
avasyam thevai
Exam vannum
In pandemic situation exam is not necessary for student
No need of exam because of covid is very high
அவசியம் கண்டிப்பாக
Due to corona,exam is not necessary ,we don’t want exam
12 th exam is necessary
நோய் பாதிப்பில் இருந்து பிள்ளைகள் காப்பாற்ற வேண்டும் ஆதலால் தேர்வு ரத்து செய்ய வேண்டும்
அடுத்த அலை நோய் பாதிப்பில் இருந்து பிள்ளைகள் காப்பாற்ற வேண்டும் ஆதலால் தேர்வு ரத்து செய்ய வேண்டும்
Covid is very serious virus, don’t play with covid with students,
All direct exam should be cancell.