எஸ்.எஸ்.சி தேர்வு முடிவுகளை உடனடியாக வெளிவிட கோரிக்கை
மத்திய பணியாளர் தேர்வாணையத்தில் இருந்து நடத்தப்பட்ட தேர்வு முடிவுகளை உடனடியாக வெளியிடுமாறு தேர்வர்கள் சார்பில் கோரிக்கை எழுந்துள்ளது. எனவே விரைவில் அது குறித்து பரிசீலிக்கப்பட உள்ளது.
மத்திய பணியாளர் தேர்வாணையத்தில் இருந்து காலியாக உள்ள பல்பணி (SSC MTS) மற்றும் பட்டதாரி நிலை பணிகளுக்கான (SSC CGL) அறிவிப்பானது கடந்த 2018 ஆம் வெளியாகி அதற்கான தேர்வுகள் 2019 ஆன் ஆண்டு நடைபெற்றது.
ஆனால் இன்னும் அதற்கான தேர்வு முடிவுகள் வெளிவரவில்லை. எனபவே அந்த தேர்வு முடிவுகளை உடனடியாக வெளிவிடுமாறு தேர்வர்கள் சார்பில் பெரும் கோரிக்கை ஒன்று எழுப்பப்பட்டுள்ளது.
அதற்காக சமூக வலைத்தள பக்கத்தில் #SpeakupForsscRailwaysStudents என்ற ஹாஸ்டேக் ஒன்று தற்போது ட்ரெண்டிங்கில் உள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்