ரூ.1,14,800/- ஊதியத்தில் அரசு வேலை ரெடி – விண்ணப்பிக்க ஓரிரு நாட்கள் மட்டுமே உள்ளது..!
செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்கம் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியிட்ட அறிவிப்பில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தது. இதனை தொடர்ந்து வெளியான அறிவிப்பில், Editor, First-Rate Painter பணியிடம் காலியாக இருப்பதாகவும், இப்பணிகளை என்று காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வம் மற்றும் தகுதி வாய்ந்த நபர்கள் இப்பதிவில் கொடுத்துள்ள தகவல்கள் மூலம் உடனே விண்ணப்பிக்கவும்.
Sorkuvai வேலைவாய்ப்பு விவரங்கள்:
- செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்கத்தில் Editor, First-Rate Painter பணிகளுக்கு என 02 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளது.
- Editor பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் தமிழ் பாடப்பிரிவில் MA Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.
Exams Daily Mobile App Download
- First-Rate Painter பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் Fine Arts பாடப்பிரிவில் Bachelor’s Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.
- இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 35 வயதிற்குள் உள்ளவராக இருப்பது அவசியமானது ஆகும்.
- Editor பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் Level 15 ஊதிய அளவின் படி குறைந்தபட்சம் ரூ.36,200/- முதல் அதிகபட்சம் ரூ.1,14,800/- வரை மாத சம்பளமாக பெறுவார்கள்.
- First-Rate Painter பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் Level 11 ஊதிய அளவின் படி குறைந்தபட்சம் ரூ.35,400/- முதல் அதிகபட்சம் ரூ.1,12,400/- வரை மாத சம்பளமாக பெறுவார்கள்.
தமிழகத்தின் சிறந்த TNPSC coaching center
- இப்பணிகளுக்கு தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Sorkuvai விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கு தகுதியானவர்கள் மட்டும் அதிகாரப்பூர்வ விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து இறுதி நாளுக்குள் அறிவிப்பில் உள்ள முகவரிக்கு தபால் அனுப்ப வேண்டும். மேலும் இப்பணிக்கு 30.05.2022 இறுதி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளதால் இந்த இறுதி வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொள்ள கேட்டுக் கொள்கிறோம்.