நீண்ட இடைவெளிக்கு பின்னர் மீண்டும் ரீஎன்ட்ரி கொடுக்கும் நடிகை – இவ்வளவு நாள் மிஸ் பண்ணியாச்சு பா!
பல நடிகைகள் தங்களின் தனிப்பட்ட காரணங்களுக்காக திடீரென்று நடிப்பதில் இருந்து விலகி இருக்கிறார்கள். பின்னர் மீண்டும் சிறிது இடைவெளிக்கு பின்னர் ரீஎன்ட்ரி கொடுக்கிறார்கள்.
ரீஎன்ட்ரி:
தமிழக நடிப்பு துறையில் பல முன்னணி நடிகைகள் திருமணத்திற்கு பின்னரும் கூட சிறப்பாக தங்களது திரைப்பயண வாழ்க்கையை நிர்வகித்து வருகின்றனர். இவர்களின் திறமையின் காரணமாக நல்ல வாய்ப்புகள் கிடைக்கிறது. இந்நிலையில் பல வருடங்களுக்கு முன்னதாக சினிமாவில் நடித்தும், பாடல்களுக்கு நடனம் ஆடியும் வந்த ஜெனிபர் சில ஆண்டுகளுக்கு முன்னதாக தான் சீரியலில் என்ட்ரி கொடுத்தார்.
பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம்.. தேனியில் விழிப்புணர்வு பேரணி – ஆட்சியர் தொடக்கம்!
Exams Daily Mobile App Download
பல ஆண்டுகளுக்கு பின்னால், திருமணம் ஆகி, 1 குழந்தை இருக்கும் பட்சத்திலும் இவரது நடிப்பிற்கு அதிக ரசிகர்கள் கிடைத்தனர். பாக்கியலட்சுமி சீரியலில் இவர் நடித்த ராதிகா கதாபாத்திரம் நல்ல வரவேற்பை பெற்றது. அதன்பிறகு 2 வது முறையாக கர்ப்பமாகியதால் சீரியலை விட்டு விலகி விட்டார். தற்போது ஜெனிபர் மீண்டும் சீரியலில் ரீ என்ட்ரி கொடுக்க இருக்கிறார். ஆனால் அது எந்த சேனல் மற்றும் சீரியல் என்பது சஸ்பென்ஸ் ஆக உள்ளது.