SEBI நிறுவனத்தில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம் ரூ.45,000/-
இந்திய பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் எனப்படும் SEBI நிறுவனத்தில் இருந்து தற்போது பணியிட அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது, அங்கு Internship Program for Financial Content Writing பணிக்கு தகுதியான இந்திய குடிமக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான முழு தகவல்களையும் கீழே வரிசைப்படுத்தி வழங்கியுள்ளோம். அவற்றின் உதவியுடன் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என அறிவுறுத்துகிறோம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | SEBI |
பணியின் பெயர் | Whole Time Member |
பணியிடங்கள் | 02 |
கடைசி தேதி | 30.04.2021 |
விண்ணப்பிக்கும் முறை | விண்ணப்பங்கள் |
மத்திய அரசு வேலைவாய்ப்பு :
Internship Program for Financial Content Writing பணிக்கு என 02 காலிப்பணியிடங்கள் உள்ளதாக SEBI நிறுவன அறிவிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
Internship வயது வரம்பு:
மேற்குறிப்பிடப்பட்டுள்ள பணிகளுக்கு 31.03.2021 தேதியில் அதிகபட்சம் 30 வயதிற்கு மிகாத பட்டதாரிகள் விண்ணப்பித்து கொள்ளலாம்.
உங்கள் அரசுப்பணி கனவை நினைவாக்க – TNPSC Coaching Center Join Now
SEBI கல்வித்தகுதி :
Economics அல்லது Business அல்லது Finance பாடங்களில் Post-graduation அல்லது CGPA அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
markets/ economics/ business/ finance பணிகளில் நல்ல திறனுடன் அனுபவமும் கொண்டிருக்க வேண்டும்.
SEBI ஊதிய விவரம் :
பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.35,000/- முதல் அதிகபட்சம் ரூ.45,000/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.
தேர்வு செயல்முறை:
பதிவு செய்வோர் அனைவரும் Personal Interview மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
விருப்பமுள்ளவர்கள் வரும் 30.10.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்புவதன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.