குடும்ப தலைவிகளுக்கு சூப்பர் செய்தி.. மாதம் ரூ. 1000 உதவித்தொகை – புதுச்சேரி ஆளுநர் அளித்த ஒப்புதல்!

0
குடும்ப தலைவிகளுக்கு சூப்பர் செய்தி.. மாதம் ரூ. 1000 உதவித்தொகை - புதுச்சேரி ஆளுநர் அளித்த ஒப்புதல்!
குடும்ப தலைவிகளுக்கு சூப்பர் செய்தி.. மாதம் ரூ. 1000 உதவித்தொகை - புதுச்சேரி ஆளுநர் அளித்த ஒப்புதல்!
குடும்ப தலைவிகளுக்கு சூப்பர் செய்தி.. மாதம் ரூ. 1000 உதவித்தொகை – புதுச்சேரி ஆளுநர் அளித்த ஒப்புதல்!

குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ. 1000 அளிப்பதற்கு புதுச்சேரியில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்ப தலைவிகள் பயனடையலாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது.

உதவித்தொகை:

தமிழகத்தில் திமுக தலைமையிலான அரசு கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலின் போது ரேஷன் கடைகள் வாயிலாக குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அறிவித்தது. இந்த அறிவிப்பு பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றது. இதனையடுத்து எப்போது இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வரும் என்ற எதிர்பார்த்து தற்போது வரை தமிழக மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்து வருகின்றது.

ஒரே நாளில் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை – அதிர்ச்சியில் நகைப்பிரியர்கள்!! இன்றைய நிலவரம் என்ன?

Follow our Instagram for more Latest Updates

இது குறித்து அரசிடம் பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதற்கு அரசு மாநிலத்தின் நிதி நிலைமையை சரி செய்த பின் குடும்ப தலைவிகளுக்கு தேர்தலில் வாக்குறுதி அளித்தபடி மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது. தமிழகத்தை தொடர்ந்து தற்போது புதுச்சேரியிலும் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது இந்த திட்டத்திற்கு புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் ஒப்புதல் அளித்துள்ளார். அரசின் எந்த வித நலத்திட்டங்களை பெறாத குடும்ப தலைவிகளுக்கு இனி மாதந்தோறும் ரூ.1000 அளிக்கப்படும். இதன் மூலம் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள பெண்கள் பயனடையலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!