இராமநாதபுரம் அரசு நியாய விலைக்கடை வேலைவாய்ப்பு 2020: 40 காலியிடங்கள்
இராமநாதபுரம் மாவட்ட அரசு நியாய விலைக்கடைகளில் காலியாக உள்ள நியாயவிலைக்கடை விற்பனையாளர் & கட்டுநர் ஆகிய பணிகளை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. தகுதியானவர்களிடம் இருந்து இந்த பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது. அதற்கான தகவல்களை கீழே வழங்கியுள்ளோம்.
நிறுவனம் | இராமநாதபுரம் அரசு நியாய விலைக்கடை |
பணியின் பெயர் | Sales Person & Packer |
பணியிடங்கள் | 40 |
கடைசி தேதி | 15.07.2020 |
விண்ணப்பிக்கும் முறை | விண்ணப்பங்கள் |
பணியிடங்கள் :
இராமநாதபுரம் மாவட்டத்தில் 40 நியாயவிலைக்கடை விற்பனையாளர் & கட்டுநர் பணியிடங்கள் காலியாக உள்ளது.
வயது வரம்பு :
விண்ணப்பதாரர்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 30 வயது வரை இருக்கலாம். மேலும் அறிய அதிகாரப்பூர்வ தளத்தினை அணுகவும்.
கல்வித்தகுதி :
விண்ணப்பதாரர்கள் 10 ஆம் வகுப்பு/ 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானதாகும்.
ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படும் ஊழியர்களுக்கு ஊதியமாக ரூ. 12000/- வரை மாத சம்பளம் வழங்கப்படும்.
தேர்வு செயல்முறை :
விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் அறிய அறிவிப்பினை அணுகவும்.
விண்ணப்பக்கட்டணம் :
- நியாயவிலைக்கடை விற்பனையாளர் – ரூ. 150 /-
- கட்டுநர் – ரூ. 100 /-
அனைத்து பிரிவுகளிலும் மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்றோர் கட்டணம் செலுத்த தேவை இல்லை.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் 15.07.2020 அன்று வரை தங்களின் விண்ணப்பங்ளை சமர்ப்பிக்க வேண்டும். பதிவுகள் நடைபெற தொடங்கி விட்டது.
Good Job ,I want immediately Job
I want job