தமிழக குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக வேலைவாய்ப்பு 2021 – 10/12 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் காலியாக உள்ள உதவியாளர் மற்றும் கணினி ஆபரேட்டர் பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 29-09-2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் |
பணியின் பெயர் | உதவியாளர் மற்றும் கணினி ஆபரேட்டர் |
பணியிடங்கள் | பல்வேறு |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 29.09.2021 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக காலிப்பணியிடங்கள்:
உதவியாளர் மற்றும் கணினி ஆபரேட்டர் பதவிக்கு பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.
TN Job “FB Group” Join Now
கல்வி தகுதி:
10-ம் வகுப்பு / 12-ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தமிழ், ஆங்கிலத்தில் தட்டச்சு முதுநிலை, கணினி இயக்க பயிற்சி பெற்றிக்க வேண்டும்.
வயது வரம்பு:
40 வயதிற்குள், ஆண்/பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அணுகலாம்.
மாத ஊதியம்:
ஒப்பந்த அடிப்படையில் மாதம் ரூ.9000/- (ரூபாய் ஒன்பதாயிரம்) தொகுப்பூதியத்தில் பணியாற்றிட இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களிடமிருந்து மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் தங்களுடைய சுயவிபரங்களுடன் கூடிய விண்ணப்பத்தில் அனைத்து சான்றுகளின் நகல்களை இணைத்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், மாவட்ட ஆட்சியர் வளாகம், நீதிமன்றம் தென்புறம், இராமநாதபுரம் – 623 503 என்ற முகவரிக்கு 29.09.2021 -க்குள் கிடைக்குமாறு அனுப்பி வைத்தல் வேண்டும் 29.09.2021 -க்கு பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என தெரிவிக்கப்படுகிறது.