புத்தி கெட்டது போல கடைசி நேரத்தில் முதல் கணவரை பார்க்க ஓடிய ராதிகா – ஷாக் ஆன கோபி!
சின்னத்திரையில் தற்போது விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் தொடர் பாக்கியலட்சுமி. இந்தத் தொடரில் அடுத்து என்ன நடக்கும் என்பது பற்றிய அப்டேட் தற்போது வெளியாகி உள்ளது.
பாக்கியலட்சுமி:
தன் குடும்பத்தையும் மீறி கோபி ராதிகாவை திருமணம் செய்ய உள்ளார். ஆரம்பத்தில் ராதிகா பாக்கியாவின் வாழ்க்கையை எண்ணி சற்று தயங்கினார். ஆனால் தன் அண்ணன் மற்றும் அம்மாவின் பேச்சை கேட்டு தற்போது ராதிகாவும் கோபியை திருமணம் செய்யத் தயாராகி விட்டார். இவர்களின் வரவேற்பு நிகழ்ச்சி, திருமண நிகழ்ச்சி ஆகியவை இனிவரும் எபிசோடுகளில் காட்டப்பட்டிருக்கிறது.
கோபியின் அம்மா அப்பா அறிவுரை கூறியும் கேக்காததால் ரசிகர்கள் பலர் கோபியை தற்போது திட்டி தீர்த்து வருகின்றனர். இந்நிலையில் பாக்கியலட்சுமி தொடரில் அடுத்து நடக்கும் எபிசோடு பற்றிய அப்டேட் கிடைத்துள்ளது. அதில் ராதிகா திருமணம் நடப்பதற்கு சில நிமிடங்கள் முன்பு தன் முதல் கணவர் ராஜேஷை சென்று பார்க்க வேண்டும் என்று கோபியிடம் சொல்கிறார். இதை கேட்டு கோபி அதிர்ந்தே போய் விடுகிறார்.
லாபம் எடுப்பேன் என சவால் விட்ட கதிர், லோன் காசை வசூலிக்க சிரமப்படும் கண்ணன் – இன்றைய எபிசோட்!
Exams Daily Mobile App Download
கண்டிப்பாக ராதிகா ராஜேஷிடம் இனி தான் என்னுடைய வாழ்க்கை ஒளிமயமாக இருக்கப்போகிறது. நான் எப்படி வாழ்ந்து காட்டுகிறேன் என்று சவால் விட தான் ராஜேஷை பார்க்க செல்வார். ஏனெனில் ராஜேஷால் அவ்வளவு துயரங்களை ராதிகா பட்டுள்ளார். இருப்பினும் ராஜேஷை பார்க்கவேண்டும் என்று ராதிகா சொல்லும்போது கோபி அவ்வளவு எளிதில் விடவில்லை. பின்னர் கோபியை சமாதானப்படுத்தி ராதிகா மண்டபத்தை விட்டு கிளம்புகிறார். ஏற்கனவே ராதிகா மீது கடும் கோபத்தில் உள்ள ராஜேஷ் ராதிகாவை பார்த்தால் எப்படி நடந்து கொள்ளப்போகிறார் என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியும்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்