டிகிரி முடித்தவரா ? – பஞ்சாப் நேஷனல் வங்கியில் புதிய வேலைவாய்ப்பு
பஞ்சாப் நேஷனல் வங்கியில் இருந்து வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதில் காலியாக உள்ள Chief Risk Officer (CRO), Chief Compliance Officer (CCO), Chief Financial Officer (CFO) and Others பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | பஞ்சாப் நேஷனல் வங்கி |
பணியின் பெயர் | Chief Risk Officer (CRO), Chief Compliance Officer (CCO), Chief Financial Officer (CFO) and Others |
பணியிடங்கள் | 06 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 10.01.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
பஞ்சாப் நேஷனல் வங்கி பணியிடங்கள்:
தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Chief Risk Officer (CRO), Chief Compliance Officer (CCO), Chief Financial Officer (CFO) and Others பணிகளுக்கென மொத்தம் 6 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
பஞ்சாப் நேஷனல் வங்கி வயது வரம்பு:
விண்ணப்பதாரர்களின் வயதானது 45 முதல் 55 வயதுக்குள் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
PNB கல்வித்தகுதி:
பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்களில் அல்லது கல்வி நிலையங்களில் degree, Financial Risk Management/ Professional Risk Management, CA/CS/MBA Finance/Post Graduate degree, Chartered Accountant, MCA, Engineering, B.E./B.Tech (or) B.Sc. and MCA ஆகிய பாடத்தில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது பணிக்கு தொடர்புடைய படிப்பு படித்திருக்க வேண்டும்.
PNB முன் அனுபவம்:
விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையில் 5 முதல் 20 ஆண்டுகள் வரை முன்னனுபவம் பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு அல்லது நேர்காணலின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ளவர்கள் அதிகாரபூர்வ தளத்திற்குள் சென்று விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 10.01.2022 ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.