தமிழகத்தில் நாளை (செப்.21) ‘இந்த’ பகுதிகளில் மின்தடை – உங்க ஏரியா இதுல இருக்கா? செக் பண்ணுங்க!

0
தமிழகத்தில் நாளை (செப்.21) 'இந்த' பகுதிகளில் மின்தடை - உங்க ஏரியா இதுல இருக்கா? செக் பண்ணுங்க!
தமிழகத்தில் நாளை (செப்.21) 'இந்த' பகுதிகளில் மின்தடை - உங்க ஏரியா இதுல இருக்கா? செக் பண்ணுங்க!
தமிழகத்தில் நாளை (செப்.21) ‘இந்த’ பகுதிகளில் மின்தடை – உங்க ஏரியா இதுல இருக்கா? செக் பண்ணுங்க!

தமிழகத்தின் தேனி மாவட்டத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் குறிப்பிட்ட பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று மின்வாரியம் தகவல் தெரிவித்துள்ளது. இப்பதிவில் மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் குறித்து காண்போம்.

மின்தடை:

தமிழகத்தில் மாதந்தோறும் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது. இப்பணிகள் போது சேதமடைந்த மின் கம்பங்களை மாற்றுதல், வயர்களை சரி செய்தல் போன்ற பணிகள் நடைபெறும். மேலும் , மின் இணைப்புகள் சரி செய்தல், மின்கம்பங்களுக்கு மத்தியில் வளர்ந்துள்ள மரம்,செடி, கொடிகள் தேவையற்ற மர கிளைகள் போன்றவற்றை அகற்றும் பணிகள் நடைபெறும். இத்தகைய பணிகள் நடைபெறும் போது மின் ஊழியர்கள் பாதுகாப்பிற்காக மின்தடை செய்யப்பட்டு வருகிறது.

அதன்படி நாளை தேனி மாவட்டத்தில் உள்ள துணை மின் நிலையங்களில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் சீப்பாலக்கோட்டை, குள்ளப்ப கவுண்டன்பட்டி, புதுப்பட்டி, ஹைவேவிஸ், கண்ணிசேர்வைபட்டி, காமாட்சிபுரம், சீலையம்பட்டி, கருநாக்கமுத்தம்பட்டி, அண்ணாபுரம், முத்துலாபுரம், பூமலைக்குண்டு, அனுமந்தன்பட்டி, ராயப்பன்பட்டி, ,கீழ சிந்தலைச்சேரி, ஓடைப்பட்டி, மேல் மணலார், கூடலுார், வெள்ளையம்மாள்புரம், கோகிலாபுரம்,நாராயணத்தேவன்பட்டி ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நீட் தேர்வு – மத்திய கல்வி அமைச்சர் அளித்துள்ள முக்கிய விளக்கம்!

Exams Daily Mobile App Download

அதே போல டி.சொக்கலிங்கபுரம், குரங்கனி, செல்லாயிபுரம், மூணாண்டிபட்டி, ஓவுலாபுரம், உப்புக்கோட்டை, உப்பார்பட்டி, டொம்புச்சேரி, தம்மிநாயக்கன்பட்டி, கம்பம், இந்திரா காலனி, கூளையனூர், பத்ரகாளி புரம், மீனாட்சிபுரம், உத்தமபாளையம், சின்னமனூர், எரசக்கநாயக்கனூர், பல்லவராயன்பட்டி, போடி, பூமலைக்குண்டு, குப்பிநாயக்கன்பட்டி, பி.ஆர்.புரம், கோட்டூர், டி.சொக்கலிங்கபுரம், ஊத்துக்காடு, பூதிப்புரம், அல்லிநகரம், ஊத்துப்பட்டி, கன்னிசேர்வைபட்டி,பொம்மிநாயக்கன்பட்டி ஆகிய பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று மின்வாரியம் தெரிவித்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!