பல்கலைக்கழகத்தில் ஆக் 3 முதல் ஆன்லைன் வகுப்புகள் தொடக்கம் ?!

0
பல்கலைக்கழகத்தில் ஆக் 3 முதல் ஆன்லைன் வகுப்புகள் தொடக்கம்
பல்கலைக்கழகத்தில் ஆக் 3 முதல் ஆன்லைன் வகுப்புகள் தொடக்கம்

பல்கலைக்கழகத்தில் ஆக் 3 முதல் ஆன்லைன் வகுப்புகள் தொடக்கம் ?!

பல்கலைக்கழகங்களில் வரும் ஆகஸ்ட் 3 முதல் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்பட இருப்பதாக பல்கலைக்கழக பதிவாளர் அறிவிப்பினை வெளியிட்டு உள்ளார். அது குறித்த தகவல்களை கீழ் வழங்கியுள்ளோம்.

புதுச்சேரியில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்தில் இருந்து மாநிலம் முழுவதும் உள்ள உறுப்பு கல்லூரிகளுக்கு ஒரு அறிவிப்பாது வெளியிடப்பட்டுள்ளது. அதில் வரும் ஆகஸ்ட் 3 ஆம் தேதி முதல் பல்கலையில் பயிலும் மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்புகள் தொடங்க இருப்பதாகவும் அதன் பிறகு அதனை தொடர்ந்து கல்லூரி வழக்கத்தினை திறக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

கொரோனா தொற்றின் தாக்கம் அதன் பரவல் மேலும் தடுப்பு நிலைகள் போன்ற காரணிகளை ஆராய்ந்து மேலும் மத்திய மனித வள அமைச்சகத்தின் அறிவுறுத்தலின் படி கல்லூரியில் வகுப்புகளை ஆகஸ்ட் 17 முதல் தொடங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் மாணவர்கள் இது குறித்த தகவல்களை கல்லூரியின் வலைத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம் எனவும் பதிவாளர் அறிவித்து உள்ளார்.

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!