ரூ.11,916/- சம்பளத்தில் தமிழக அரசு வேலை – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

0
ரூ.11,916/- சம்பளத்தில் தமிழக அரசு வேலை - விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!
ரூ.11,916/- சம்பளத்தில் தமிழக அரசு வேலை - விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!
ரூ.11,916/- சம்பளத்தில் தமிழக அரசு வேலை – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

பெரம்பலூர்‌ மாவட்டத்தில்‌ செயல்பட்டு வரும்‌, இளைஞர்‌ நீதிக்குழுமத்தில்‌ காலியாக உள்ள உதவியாளர்‌ உடன்கலந்த கணினி இயக்குபவர்‌ பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த அரசு பணிக்கு ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 03-10-2022 அல்லது அதற்கு முன் ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் தமிழக இளைஞர்‌ நீதிக்குழுமம்
பணியின் பெயர் உதவியாளர்‌ உடன்கலந்த கணினி இயக்குபவர்‌
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 03-10-2022
விண்ணப்பிக்கும் முறை Offline
தமிழக இளைஞர்‌ நீதிக்குழும காலிப்பணியிடங்கள்:

பெரம்பலூர்‌ மாவட்ட இளைஞர்‌ நீதிக்குழுமத்தில்‌ உதவியாளர்‌ உடன்கலந்த கணினி இயக்குபவர்‌ ஒரு பணியிடம் காலியாக உள்ளது.

உதவியாளர்‌ வயது வரம்பு:

31.08.2022 அன்று 40 வயதிற்கு மிகாமல்‌ இருக்க வேண்டும்‌. மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

Exams Daily Mobile App Download
கல்வி தகுதி:

இளைஞர்‌ நீதிக்குழுமத்தில்‌ உதவியாளர்‌ உடன் கலந்த கணினி இயக்குபவர்‌ பணியிடத்திற்கு பன்னிரெண்டாம்‌ வகுப்பு தேர்ச்சி, தமிழ்‌ மற்றும்‌ ஆங்கிலம்‌ தட்டச்சு தேர்வில்‌ மேல்நிலை தேர்ச்சி மற்றும்‌ அரசு அங்கீகாரம்‌ பெற்ற நிறுவனத்தில்‌ கணினி கல்வியில்‌ பட்டயப்படிப்பு பெற்று ஏதாவது ஒரு நிறுவனத்தில்‌ கணினி இயக்குவதில்‌ ஒரு வருடம்‌ அனுபவம்‌ பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்‌.

தேர்வு செயல்முறை:

இப்பணிக்கு விண்ணப்பதார்கள் எழுத்து தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

தமிழகத்தின் Best TNPSC Coaching Centre

கணினி இயக்குபவர்‌ சம்பளம்:

ஒரு மாதத்திற்கு ரூ.11,916/- (ரூபாய்‌ பதினோராயிரத்து தொள்ளாயிரத்து பதினாறு மட்டும்‌) தொகுப்பூதியமாக வழங்கப்பட உள்ளது.

உதவியாளர்‌ உடன் கலந்த கணினி இயக்குபவர்‌ விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும்‌ தகுதியான விண்ணப்பதாரர்கள்‌ https://perambalur.nic.in/ என்ற வலைதளத்தில்‌ விண்ணப்பங்களை பதிவிறக்கம்‌ செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை 03.10.2022 அன்று மாலை 05.00 மணிக்குள்‌ மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர்‌, மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு, 164, இரண்டாவது தளம்‌, எம்‌.எம்‌.பிளாசா, திருச்சி மெயின்‌ ரோடு, பெரம்பலூர்‌ – 621212 என்ற முகவரிக்கு கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்‌.

Download Notification 2022 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!