வெளிநாட்டு சிபிஎஸ்இ பள்ளிகளில் தேர்வு ரத்து
வெளிநாடுகளில் உள்ள சிபிஎஸ்இ பள்ளிகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யபடுவதாகவும், தேர்வில்லாமல் தேர்ச்சி வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது.
போட்டி தேர்வுகள் நடப்பது எப்போது | TNPSC தேர்வுகள் நிலைமை என்ன
உலகம் முழுவதிலும் 25 நாடுகளில் சிபிஎஸ்இ பள்ளிகள் செயல்படுகின்றன. ஒவ்வொரு நாட்டிலும் வெல்வேறு காலகட்டத்தில் ஊரடங்கு அமலில் உள்ளது. அவை அனைத்திற்கும் ஒரே நேரத்தில் வினாத்தாள் அனுப்புவது, தேர்வு விடைத்தாள்களை வாங்கி திருத்தி முடிவுகளை அறிவிப்பது என்பது இயலாத காரியமாகும்.
லாக்டவுன் 3.0 – இன்று முதல் அமலாகும் தளர்வுகள்..! எங்கெங்கு என்னென்ன செயல்படலாம்..?
அதனால் புதிதாக தேர்வுகள் யாவும் நடத்தப்பட வாய்ப்பில்லை எனவும், கற்றல் அளவீடுகள் அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்படும் எனவும், அறிவிக்கப்பட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |