இலக்கியத்திற்கான நோபல் பரிசு 2019
- ஸ்வீடனை சேர்ந்த புகழ் பெற்ற விஞ்ஞானி ஆல்பிரட் நோபல் நினைவாக, ஒவ்வொரு ஆண்டும், பல்வேறு துறைகளில், சிறந்த கண்டுபிடிப்புகளுக்கு, நோபல் பரிசு வழங்கப்படுகிறது.
- அந்தவகையில், ஸ்வீடன் நாட்டின் தலைநகர், ஸ்டாக்ஹோம் நகரில் 2019ம் ஆண்டிற்கான நோபல் பரிசு ஒவ்வொரு துறைகளுக்காக அறிவிக்கப்பட்டு வருகிறது.
- கடந்த சில நாட்களாக மருத்துவத்துறை , வேதியியல்துறை மற்றும் இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. தற்போது இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
- 2018 மற்றும் 2019 என இரண்டு ஆண்டுகளுக்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசு, தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
இலக்கியத்திற்கான நோபல் பரிசு 2019:
- 2018ம் ஆண்டிற்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசு போலந்து நாட்டை சேர்ந்த ஓல்கா டோகார்ஸுக் என்பவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது
படைப்பு: மொழியியல் புத்தி கூர்மை மூலம் சுற்றளவு மற்றும் மனித அனுபவத்தின் தனித்துவத்தை ஆராய்ந்தல்.
- 2019ம் ஆண்டிற்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசு தெற்கு ஆஸ்திரியா நாட்டை சேர்ந்த பீட்டர் ஹேண்ட்கே என்பவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
படைப்பு: கலைக்களஞ்சிய ஆர்வத்துடன் எல்லைகளை கடந்து செல்வதை ஒரு வடிவமாகக் குறிக்கும் ஒரு கற்பனை கதை.
Download இலக்கியத்திற்கான நோபல் பரிசு 2019 Pdf
Current Affairs 2019 Video in Tamil
பொது அறிவு பாடக்குறிப்புகள்
நடப்பு நிகழ்வுகள் 2019
To Follow Channel – கிளிக் செய்யவும்
TNWhatsAPP Group – கிளிக் செய்யவும்
Telegram Channel – கிளிக் செய்யவும்