திருச்சியில் பொறியாளர்களுக்கான மத்திய அரசு வேலை – உடனே விரையுங்கள்..!
திருச்சி நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதில் காலியாக உள்ள Project Assistant, Project Associate பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | Trichy National Institute of Technology |
பணியின் பெயர் | Project Assistant, Project Associate |
பணியிடங்கள் | 02 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 18.12.2021 |
விண்ணப்பிக்கும் முறை |
NIT பணியிடங்கள்:
தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Project Assistant, Project Associate பணிகளுக்கென மொத்தம் 2 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
NIT கல்வித்தகுதி:
- Project Assistant – B.Tech / B.E. in Civil Engineering முடித்திருக்க வேண்டும். மேலும் NDT tests, Drafting, Analysis and Design Softwares (CADD, STAAD Pro, ETABS) முதலியவற்றில் முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
தமிழகத்தின் Best TNPSC Coaching Centre
- Project Associate – M.Tech./ M.E. in Structural Engineering with B.Tech / B.E. in Civil Engineering முடித்திருக்க வேண்டும். மேலும் NDT tests, Drafting, Analysis and Design Softwares (CADD, STAAD Pro, ETABS) முதலியவற்றில் முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
NIT வயது வரம்பு:
விண்ணப்பதாரர்களி அதிகபட்ச வயது 30 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
NIT ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் கீழ்கண்டவாறு ஊதியம் வழங்கப்படும்.
- Project Assistant – ரூ.15,000/-
- Project Associate – ரூ. 20,000/-
NIT தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு அல்லது நேர்காணலின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் போதிய ஆவணத்துடன் பூர்த்தி செய்த விண்ணப்ப படிவத்தை இணைத்து [email protected] எனும் மின்னஞ்சலுக்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு 22.12.2021 ம் தேதி நேர்காணல் நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது.