டிஜிட்டல் நூலகத்தில் இ – புத்தகம் பதிவு
ஊரடங்கு செயல்பாட்டில் இருப்பதால் டிஜிட்டல் நூலகத்தினை பயன்படுத்த நூலகர்கள் அறிவுறுத்தியுள்ளனர். பள்ளி கல்லூரிகளில் ஆன்லைனில் பாடங்கள் நடத்தப்படுகின்றன. மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு நூலகத்திலும் பயிற்சி மேற்கொள்ளபட்டன.
ஆராய்ச்சி மாணவர்களுக்கு கட்டுரை சமர்ப்பிக்க அவகாசம்
ஆனால் தற்போது ஊரடங்கு ஏற்பட்டுள்ளதால் பள்ளிகள், நூலகங்கள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன. எனவே மாணவர்கள் வாசகர்களின் நலனை கருத்தில் கொண்டு தேசிய டிஜிட்டல் நூலாம் என இணையத்தில் புத்தகங்கள் விடீயோக்கள் ஆகியவை பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
போட்டி தேர்வுகளுக்கு ஆன்லைனில் பயிற்சி – வேலைவாய்ப்பு துறை ஏற்பாடு
இந்த இணையத்தில் பதிவு செய்து கொண்டு எந்த புத்தகத்தினை வாசிக்கலாம். மாணவர்கள் போட்டி தேர்வுகளுக்கும், ஆராய்ச்சி கட்டுரைகளுக்கும் இவை உதவியாக இருக்கும்.
Official Site
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |