நாமக்கல் பஞ்சாயத்து அலுவலகத்தில் வேலை 2020

0
நாமக்கல் பஞ்சாயத்து அலுவலகத்தில் வேலை 2020
நாமக்கல் பஞ்சாயத்து அலுவலகத்தில் வேலை 2020

நாமக்கல் பஞ்சாயத்து அலுவலகத்தில் வேலை 2020

நாமக்கல் பஞ்சாயத்து அலுவலகத்தில் காலியாக உள்ளதாக Sanitary Worker ஆகிய பணியிடங்களுக்கான அதிகாரபூர்வ அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. தகுதியானவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்குமாறு அறிவுத்தப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் கீழே உள்ள தகவல்களின் மூலம் பதிவு செய்து கொள்ளலாம். நாளையே பதிவு செய்ய கடைசி நாள் என்பதனால் இன்னும் விண்ணப்பிக்காத தகுதியானவர்கள் விரைவில் பதிவு செய்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் Namakkal Panjayat Office
பணியின் பெயர் Sanitary Worker
பணியிடங்கள் 1
கடைசி தேதி 14.08.2020
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
பணியிடங்கள் :

நாமக்கல் பஞ்சாயத்து அலுவலகத்தில் Sanitary Worker பணிகளுக்கு என 01 காலிப்பணியிடம் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

விண்ணப்பத்தாரர்கள் வயதானது இந்த பணிகளுக்கு அதிகபட்சம் 35 வயது வரை இருக்கலாம். ஒவ்வொரு பணிக்கான வயது விவரங்களை அறிய அறிவிப்பினை அணுகவும்.

கல்வித்தகுதி :

விண்ணப்பதாரர்கள் எழுத படிக்க தெரிந்திருந்தால் போதுமானது. மேலும் பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானது ஆகும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் ரூ. 15,700/- முதல் அதிகபட்சம் ரூ. 50,000/- வரை ஊதியமாக வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். இது குறித்து மேலும் அறிய அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகவும்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் 14.08.2020 (நாளை) அன்றுக்குள் தங்களின் விண்ணப்பங்களை சமர்பிக்கலாம். பதிவுகள் நடைபெற தொடங்கி உள்ளது.

Official Site

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!