தமிழக பேரூராட்சி வேலைவாய்ப்பு 2020 !
நாமக்கல் பாண்டமங்கலம் பேரூராட்சியில் காலியாக உள்ள துப்புரவு பணியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க 04.09.2020 இறுதி நாள் என்பதால் தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தர்கள் தங்களது விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அறிவிப்பில் உள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
நிறுவனம் | தமிழக பாண்டமங்கலம் பேரூராட்சி |
பணியின் பெயர் | துப்புரவு பணியாளர் |
பணியிடங்கள் | 02 |
கடைசி தேதி | 04.09.2020 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
காலிப்பணியிடங்கள்:
துப்புரவு பணியாளர் பதவிக்கு 2 பணியிடம் காலியாக உள்ளதாக அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு:
விண்ணப்பத்தார்கள் வயதானது குறைந்தபட்சம் 21க்குள் இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
தகுதி:
எழுத படிக்க தெரிந்த அனைவரும் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செயல் முறை:
விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். நேர்காணல் ஆனது 07.09.2020 திங்கட்கிழமை அன்று நடைபெற உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான நபர்கள் 04.09.2020 ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணி வரை “செயல் அலுவலர், பாண்டமங்கலம் பேரூராட்சி, நாமக்கல் மாவட்டம்” என்ற முகவரிக்கு பதிவஞ்சல் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
Download Notification 2002 Pdf
Application Form
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்