மே 28: உலக பசி தினம். மொத்தம் 119, பசியால் வாடும் மக்கள் வசிக்கும் நாடுகள் உள்ள பட்டியலில் 100 வதுஇடத்தில்இந்தியாஇருக்கிறது.
ஜம்மு காஷ்மீர் மாநில எல்லைப் பகுதியில் வசிக்கும் மக்களைப் பாதுகாப்பதற்காக சர்வதேச எல்லையிலும், கட்டுப்பாட்டுக் எல்லைக் கோட்டுப் பகுதியிலும் பதுங்கு குழிகளை விரைவாக அமைக்கும்படி உள்துறை அமைச்சர் உத்தரவிட்டார்.
4 வது சர்வதேச யோகா தின கொண்டாட்டங்கள் முக்கிய நிகழ்வு ஜூன் 21, 2018 அன்று உத்தரகண்ட் மாநிலத்தில் டேராடூனில் நடைபெறும்.
இந்தியாவின் தேசிய பாரம்பரிய விலங்கான யானையை மையமாக வைத்து கொண்டாடும் கஜ் யாத்ரா’ பயணம் இந்தியா முழுவதும் 100 யானைத் தாழ்வாரங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்துடன் கொண்டாடப்படுகிறது.
இமாச்சல பிரதேச முதல்வர் ஜெய் ராம் தாகூர் சிம்லாவில் சுற்றுச்சூழல், விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப துறை மூலம் தொடங்கப்பட்ட ‘பாலித்தீன் ஹட்டோ பர்யாவரன் பச்சோ’ பிரச்சாரத்தை வாரம் முழுவதும் தொடங்கினார்.
பாகிஸ்தான் நாடாளுமன்றத்துக்கு ஜூலை மாதம் 25-ந் தேதி தேர்தல் நடத்தப்படுகிறது. இது குறித்து முறையான அறிவிப்பை பாகிஸ்தான் தேர்தல் கமிஷன் வெளியிட்டது.
‘மைக்ரோபிளாஸ்மாபோவிஸ்’ எனப்படும்பாக்டீரியாதொற்றுநோயைத் தடுக்கும் விதமாக 1,26,000 பசுக்களைகொல்லநியூசிலாந்துஅரசுமுடிவுசெய்துள்ளது.
ரயில்வே துறைக்கு உதிரி பாகங்கள் சப்ளை மூலம் ரூ. 1,000 கோடி வருமானம் ஈட்ட இலக்கு நிர்ணயித்துள்ளதாக எஸ்கார்ட்ஸ் எக்யூப்மென்ட் பிரிவின் தலைமைச் செயல் அதிகாரி தீபங்கர் கோஷ் தெரிவித்தார்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் “நக்சலைட்டுகள் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் எட்டு மோசமான பாதிப்புக்குள்ளான மாவட்டங்களில் வளர்ச்சித் திட்டங்களில் உதவுவதற்கு டாட்டா டிரஸ்ட்ஸ் அரசாங்கத்துடன் கைகோர்த்திருக்கிறது.
இந்தியாவில் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ) மற்றும் ஐ.நா. சுற்றுச்சூழல் இந்தியாவில் ‘க்ரீன் ‘ கிரிக்கெட்டை மேம்படுத்துவதற்கான ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
ஸ்பெயின் நாட்டின் சான் செபாஸ்டியன் நகரில் 2018 மே 23 முதல் 25 வரை நடைபெற்ற ஐ.நா. உலக சுற்றுலா அமைப்பின் 108-வது செயற்குழுக் கூட்டத்தில் மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் கலந்துகொண்டார்
இமாச்சலப் பிரதேசத்தில் அமைந்துள்ளமவுண்ட்டியோதிப்பா (6001 Mtrs) க்குபெண்கள்எக்ஸ்பெடிஷனிற்குஇந்தியகடற்படைமே 28 முதல்ஜூன் 15,2018 வரை ஏற்பாடு செய்துள்ளது.
நந்தா தேவி கிழக்கு பேஸ் கேம்ப் (4300 மீ) ஒரு கூட்டு இந்திய-பங்களாதேஷ் இராணுவ ட்ரெக்கிங் பயணம் மே 18, ஆம் தேதி புது தில்லியில் இராணுவ பயிற்சிப் பணிப்பாளரால் தொடங்கப்பட்டது.
விவசாய வருவாயை அதிகரிக்க ஹிமாச்சலபிரதேசம்மாநிலஅரசு ‘பிரக்ரிதிக்கேத்திகுஷால்கிசான்யோஜனா‘வை அறிமுகப்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் முன்னாள் தலைமை நீதிபதி நசீர்உல்முல்க்பொதுத்தேர்தல்வரைஇடைக்காலபிரதமமந்திரியாகநியமிக்கப்பட்டார்.
இந்திய ரிசர்வ் வங்கியின் தலைமைநிதிஅதிகாரி (சி.எப்.ஓ.) ஆகதேசியசெக்யூரிட்டீஸ்டெபாசிட்டரிலிமிடெட்முன்னாள்துணைத்தலைவர்முதல்சுதாபாலகிருஷ்ணன் பதவியேற்றுள்ளார்.
அமெரிக்காவைச் சேர்ந்த உபெர்இந்தியாகம்பெனியின்தலைவர்அமித்ஜெயின் – ஆசியாபசிபிக்பிராந்தியபொதுமேலாளராக பதவியேற்றுள்ளார்.
ஃபார்முலா – இஉலகசாம்பியன்பட்டப்போட்டிக்கானகார்பந்தயத்தைநடத்தசவுதிஅரேபியா முன்வந்துள்ளது.இந்தப் போட்டி தலைநகர்ரியாத்தில்நடைபெறஉள்ளது.
மும்பையில் நடைபெற்ற ஐபிஎல் 2018 இறுதிப் போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத்தை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் 3வது முறையாக ஐபிஎல் சாம்பியன்களாகிக் கோப்பையைத் தட்டிச் சென்றது.