முக்கியமான நிகழ்வுகள் பிப்ரவரி – 25
சோவியத் ஆக்கிரமிப்பு நாள்
சிறப்பு நாள்
- சோவியத் ஆக்கிரமிப்பு நாள்
- ஜோர்ஜிய நாட்டில் சோவியத் ஆக்கிரமிப்பு நாள் என்பது விடுமுறை.
- 1921 இல் ஜோர்ஜியாவின் செஞ்சேனை படையெடுப்பை நினைவுகூரும் வகையில் இது பெப்ரவரி 25 அன்று ஆண்டுதோறும் அனுசரிக்கப்படுகிறது.விடுமுறை 2010 இல் நிறுவப்பட்டது மற்றும் அதன் முதல் ஆசனம் 2011 ல் இருந்தது.
Static GK in Tamil – TNPSC/RRB/SSC/Bank
நிகழ்வுகள்
- 1836 – சாமுவேல் கோல்ட் சுழல் துப்பாக்கிக்கான அமெரிக்கக் காப்புரிமத்தைப் பெற்றார்.
- 1848 – பிரான்சின் இடைக்கால அரசு தொழிலாளர்களுக்கான உரிமைகளுக்கு உத்தரவாதம் அளித்தது.
- 1875 – பேரரசி டோவாகர் சிக்சியின் தலைமையில் சீனாவில் சிங் அரசமரபு ஆரம்பமானது.
- 1988 – மாதிரி அணுவாயுதத்தைச் சுமந்து சென்ற இந்தியாவின் முதல் ஏவுகணை பிரித்வி ஏவப்பட்டது.
- 2006 – உலகின் மக்கள் தொகை 6.5 பில்லியனைத் தாண்டியது.
- 2007 – ஈசாவின் ரோசெட்டா விண்ணுளவி முதன் முதலாகச் செவ்வாய்க் கோளை 150 மைல் உயரத்தில் மிக அருகே சுற்றிவந்து அதன் சுழல்வீச்சில் அப்பால் எறியப்பட்டது.
அனைத்து முக்கிய நாட்கள் அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்