தமிழக கூட்டுறவு சங்கங்களில் நகைக்கடன் தள்ளுபடி – முன்னாள் அமைச்சர் கூறிய தகவல்!
தமிழகத்தில் கடந்த வருடம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வாக்குறுதி அளித்தபடி நகைக்கடன் தள்ளுபடி செய்யவில்லை. நடைபெற போகும் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றால் நகைக்கடன் தள்ளுபடி செய்யக்கோரி சட்டமன்றத்தில் கோரிக்கை விடுப்போம் என்று தெரிவித்துள்ளார்.
நகைக்கடன்:
தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய 5 சவரன் அளவுள்ள நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று முதல்வர் கடந்த சட்டமன்ற தேர்தலில் வாக்குறுதி அளித்தார். அவர் ஆட்சிக்கு வந்தவுடன் நிபந்தனைகளின் அடிப்படையில் நகைக்கடன்களை தள்ளுபடி செய்ய முடிவு செய்யப்பட்டு நிபந்தனைகளை வரையறை செய்ய கூட்டுறவு சங்கங்ககளில் நகைக்கடன் பெற்றவர்களின் விவரங்கள் சேகரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்றது. இதனை அடிப்படையாக வைத்து நகைக்கடன் தள்ளுபடிகான தகுதியானோர் மற்றும் தகுதியற்றோர் பட்டியல் வெளியானது.
தமிழக அஞ்சல் துறையில் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு – விண்ணப்பிப்பது எப்படி?
இதில் 48,84 ,726 பேரில் 35,37,693 பேர் நகைக்கடன் பெற தகுதியற்றோர் பட்டியலில் உள்ளனர். இதனால் அதிருப்தி அடைந்த பொதுமக்கள் அனைவரது கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டி வலியுறுத்தி வருகின்றனர். தேர்தலில் வாக்குறுதி அளித்தபடி அனைவரது கடன்களையும் எவ்வித நிபந்தனைகளும் இல்லாமல் தள்ளுபடி செய்ய கோரிக்கை விடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தகுதியானோர்க்கு நகைக்கடன் தள்ளுபடி வழங்கி சான்றிதழ் அளிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. பல மாவட்டங்களில் இதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
ஆதார் கார்டில் ஆன்லைன் மூலம் முகவரியை மாற்றம் செய்வது எப்படி? எளிய வழிமுறைகள்!
இந்த நேரத்தில் கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. நகைக்கடன் தள்ளுபடி செய்வதாக அறிவித்தனர் இதுவரை நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படவில்லை என்று தள்ளுபடி செய்யப்படவில்லை. அதிமுக வேட்பாளர் செங்கோட்டையன் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படவில்லை. அதனால் நடைபெறப் போகும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக வேட்பாளர்களை வெற்றி பெற செய்தால் நகைக்கடன் தள்ளுபடி செய்ய சட்டமன்றத்தில் வலியுறுத்தப்படும்.