தமிழக நுகர்வோர் பண்டகசாலையில் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!

0
தமிழக நுகர்வோர் பண்டகசாலையில் வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!
தமிழக நுகர்வோர் பண்டகசாலையில் வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!
தமிழக நுகர்வோர் பண்டகசாலையில் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!

மருந்தாளுனர்‌ பணியிடங்களை நிரப்ப திண்டுக்கல்‌ மாவட்ட நுகர்வோர்‌ கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பானது சமீபத்தில் வெளியானது. இந்த அரசு பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் அனைத்து தகுதி விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தமிழக நுகர்வோர் பண்டகசாலை வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • மருந்தாளுனர்‌ பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.
  • அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து D.Phram/ B.Phram தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • திண்டுக்கல்‌ மாவட்ட நுகர்வோர்‌ கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை லிட்‌., திண்டுக்கல்‌. கூட்டுறவு மேலாண்மை நிலையம்‌, பழனி பைபாஸ்‌ என்ற முகவரிக்கு தங்களின் முழு விவரம் அடங்கிய விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

DRDO SSPL RA & JRF வேலைவாய்ப்பு 2023 – தேர்வு கிடையாது || சம்பளம்: ரூ.67,000/-

  • இப்பணிக்கு விண்ணப்பிக்க நாளை இறுதி நாள் என்பதால் தகுதியானவர்கள் உடனே தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Download Notification 2023 Pdf 

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!