இளைஞர் நீதி குழுமத்தில் 12ம் வகுப்பு முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
இளைஞர் நீதி குழுமத்தில் 12ம் வகுப்பு முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு - உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க!
இளைஞர் நீதி குழுமத்தில் 12ம் வகுப்பு முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு - உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க!
இளைஞர் நீதி குழுமத்தில் 12ம் வகுப்பு முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க!

விழுப்புரம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் (DCPU Villupuram) கீழ் செயல்பட்டு வரும் இளைஞர் நீதி குழுமத்தில் இருந்து தற்போது வெளியான அறிவிப்பில் Assistant cum Data Entry Operator பணிக்கு என காலியாக உள்ள பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தேர்வாகும் தகுதியான நபர்களுக்கு ரூ.11,916/- தொகுப்பூதியமாக வழங்கப்படும். இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் தவறாது விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் (DCPU Villupuram)
பணியின் பெயர் Assistant cum Data Entry Operator
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 05.09.2022
விண்ணப்பிக்கும் முறை Offline

 

இளைஞர் நீதி குழும காலிப்பணியிடங்கள்:

இளைஞர் நீதி குழுமத்தில் (JJB) காலியாக உள்ள உதவியாளருடன் கலந்த கணினி இயக்குபவர் (Assistant cum Data Entry Operator) பணிக்கு என ஒரு (01) பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

இளைஞர் நீதி குழும வயது விவரம்:

Assistant cum Data Entry Operator பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 40 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

இளைஞர் நீதி குழும சம்பள விவரம்;

இப்பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது ரூ.11,916/- மாத சம்பளமாக பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

DCPU Villupuram கல்வி விவரம்:

  • Assistant cum Data Entry Operator பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருந்தால் போதுமானது ஆகும்.
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ஆங்கிலம் மற்றும் தமிழில் தட்டச்சு செய்வதில் Higher சான்றிதழ் பெற்றவராகவும், கணினி பயிற்சிக்கான சான்றிதழ் பெற்றவராகவும் இருக்க வேண்டும்.
Exams Daily Mobile App Download

DCPU Villupuram தேர்வு செய்யும் முறை:

இளைஞர் நீதி குழும பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.

DCPU Villupuram விண்ணப்பிக்கும் வழிமுறை:

விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் தங்களது விண்ணப்பத்தை அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு இறுதி நாளுக்குள் (05.09.2022) வந்து சேருமாறு தபால் செய்ய வேண்டும். இறுதி நாளுக்கு பின் வரும் விண்ணப்பங்கள் ஏற்கப்படமாட்டாது.

Download Notification Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!