ஒருவரி நடப்பு நிகழ்வுகள் மே 02, 2019
- பெங்களூரு மத்திய பல்கலைக்கழகம் மற்றும் சிஐஐ இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து.
- JeM தலைவர் மசூத் அசார் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிப்பு.
- திபெத்திய பீடபூமியில் டெனிசோவான்ஸ் வாழ்ந்துள்ளதாக கண்டுபிடிப்பு.
- ஜூலை 09, 2019 – ஜூலை 16, 2019க்கு இடையில் விண்ணில் செலுத்தப்பட சந்திரயான் -2 செயற்கைகோள் திட்டமிடப்படுள்ளது.
- ஜி.எஸ்.டி சேகரிப்பு, ஏப்ரல் 2019 ல் மிக அதிகமான வசூலை பதிவு செய்தது.
- BASF இந்தியா பெற்றோர் நிறுவனத்துடன் வர்த்தக பிரிவுகளை மறுசீரமைக்கின்றது.
- மெட்ரோ ரெயிலுக்கு ஆசிய வளர்ச்சி வங்கி (ADB) நிதியுதவி செய்கிறது.
- ஏர் மார்ஷல் ராகேஷ் குமார் சிங் பதவ்ரியா – இந்திய விமானப்படையின் துணை தளபதியாக பொறுப்பேற்றுள்ளார்.
- ஏர் மார்ஷல் எஸ்கே கோஷியா VSM – இந்திய விமானப்படையின் கட்டளைத் தலைமைப் பயிற்சியாளராக பொறுப்பேற்றுள்ளார்.
- சங்கக்காரா, முதல் பிரிட்டிஷ் அல்லாத MCC தலைவராக நியமிக்கப்பட்டார்.
- வருமான வரித் துறை, GSTN இடையே முரண்பாடுகளைத் தடுக்க தரவை பகிர்ந்து கொள்வதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்து.
- 2019 மே1 முதல் மே 10 வரை கோவாவில் வருணா1 இந்திய-பிரெஞ்சு கூட்டு கடற்படை பயிற்சியின் முதல் பகுதி நடைபெற்றது.
- ஹாக்கி வீரர் பி.ஆர்.ஸ்ரீஜேஷ்க்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்க பரிந்துரை.
- பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்திய துப்பாக்கி சுடும் வீராங்கணையான அபூர்வி சாண்டெலா முதலிடத்தையும் அஞ்சும் மௌத்கில் இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளனர்.
2019 மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Download
2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு
To Follow Channel –கிளிக் செய்யவும்
Whatsapp Group -ல் சேர – கிளிக் செய்யவும்
Telegram Group -ல் சேர – கிளிக் செய்யவும்