ஒருவரி நடப்பு நிகழ்வுகள் – மார்ச் 30, 2019
- எதிர்ப்பு செயற்கைகோள் குறைந்தபட்சம் 270 துண்டுகளாக சிதைந்துள்ளதை வட அமெரிக்க ஏரோஸ்பேஸ் பாதுகாப்புக் கட்டளை (NORAD) மூலமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
- பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கை எடுக்க பாகிஸ்தானுக்கு இந்திய, அமெரிக்கா வலியுறுத்தல.
- சீனா, அமெரிக்கா இடையே வர்த்தக பேச்சுவார்த்தை
- நடப்பு நிதியாண்டின் கடைசி நாளான மார்ச் 31 வங்கி கிளைளை திறக்க RBI உத்தரவு
- மனிதர்கள் பூமியின் காந்தப்புலங்களை தங்களை அறியாமல் உணர்ந்து அதற்கு ஏற்றாற்போல் செயல்படுகிறார்கள் என கண்டுபிடித்துள்ளனர்.
- இந்தியா-பொலிவியா வணிக மன்றத்தில் இந்திய ஜனாதிபதி உரையாற்றினார்
- நியமனங்கள்: அட்மிரல் சூராஜ் பெர்ரி – கிழக்கு கடற்படை கட்டளை கொடி அதிகாரி
- மகேஷ் சிங் – கர்நாடகா பகுதிக்கு கட்டளை கொடி அதிகாரி
- சஞ்சய் ஜெயவர்தனாவலு – தலைவர், இந்திய தொழில்துறை கூட்டமைப்பு (சிஐஐ) (தெற்கு)
- சதீஷ் ரெட்டி – துணைத் தலைவர், இந்திய தொழில்துறை கூட்டமைப்பு (சிஐஐ) (தெற்கு)
- இந்தியா – பொலிவியா இடையே எட்டு ஒப்பந்தங்கல் கையெழுத்தாயின.
- விருதுகள்: “Condor de Los Andes en el Grado de Gran Collar” (பொலிவியாவின் மிக உயர்ந்த மரியாதைக்கான விருது) – இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்.
- புவி நாள் விருது – அலெம்பா இம்சுங்கர் (நாகலாந்தின் கிஃபைர் மாவட்டத்தில் உள்ள Fakim வனவிலங்கு சரணாலய வன காவலர்)
- ‘சங்கல்ப்’ (sangalp) செயலி – இது முதல் முறை வாக்காளர்களை ஊக்குவிக்க ஒரு அஸ்ஸாமின் சிறப்பு முயற்சியாகும்
- இந்திய ஓபன் பேட்மின்டன் அரை இறுதிப்போட்டியில் சீனாவின் ஹுவாங் யுவியங்கியாவை வீழ்த்தி கிடாம்பி ஸ்ரீகாந்த் இறுதி போட்டிக்குள் நுழைந்தார்.
2019 மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Download
2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு
To Follow Channel –கிளிக் செய்யவும்
Whatsapp Group -ல் சேர – கிளிக் செய்யவும்
Telegram Group -ல் சேர – கிளிக் செய்யவும்