நீர் மேலாண்மை ஆணையத்தில் வேலை 2020 !
காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தில் காலியாக உள்ள Chairman பணியிடங்களை நிரப்ப கடந்த மாதம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் இந்த மத்திய அரசு பணிகளுக்கு எங்கள் வலைத்தளம் வாயிலாக பதிவு செய்து கொள்ளலாம். 05.07.2020 விண்ணப்பிக்க இறுதி நாள் காலதாமதிக்காமல் விரும்பம் உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.
நிறுவனம் | CWMA |
பணியின் பெயர் | Chairman |
பணியிடங்கள் | 1 |
கடைசி தேதி | 05.07.2020 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
பணியிடங்கள் :
01 Chairman பணியிடம் மட்டுமே காலியாக உள்ளதாக அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
வயது வரம்பு :
விண்ணப்பதாரர்கள் வயதானது அதிகபட்சம் 58 வயது வரை இருக்க வேண்டும். பணிக்கேற்ப வயது வரம்பு மற்றும் தளர்வு மாறுபடும்.
கல்வித்தகுதி :
விண்ணப்பத்தாரர்கள் அரசு வேலையில் பணியாற்றி ஓய்வு பெற்றவராக இருக்க வேண்டும். பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானதாகும்.
ஊதிய விவரம் :
பணிக்கு தேர்வு செய்யப்படும் ஊழியர்களுக்கு ஊதியமாக ரூ.225000/- வரை மாத சம்பளம் வழங்கப்படும். பணிக்கேற்ப ஊதியம் மாறுபடும்.
தேர்வு செயல்முறை :
விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் அறிய அறிவிப்பினை அணுகவும்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் 05.07.2020 அன்றுக்குள் தங்களின் விண்ணப்பங்களை சமர்பிப்பதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.