நடப்பு நிகழ்வுகள் பிப்ரவரி 8 2018
புதிய வனவிலங்கு சரணாலயமான “கோத்சாரி” மகாராமஷ்டிரா மாநிலத்தில் அமைப்பதற்கு மத்திய அரசு அங்கீகாரம் அளித்துள்ளது.
சுற்றுச்சூழல் அமைச்சகத்தால் காலநிலை மாற்றம் மற்றும் புவி வெப்பமடைதல் தொடர்பான பிரச்சாரம் “Green Good Deeds” ஆகும்.
2018 ம் ஆண்டின் 20 வது கலக் கோடா கலை விழா” மும்பை மகாராஷ்டிராவில் நடைபெற்றது.
வனத்துறை சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை அமைச்சகத்தால் மாசு கட்டுப்பாட்டை கட்டுப்படுத்தும் திட்டத்தை “சால் நதி” நதியில் தொடங்கவுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
தென்னிந்திய ஒத்துழைப்பை மேம்படுத்த இந்திய ஐ.நா. அபிவிருதி திட்டத்திற்கு ரூ. 1 மில்லியன் தொகையை வழங்க உள்ளது
வங்க தேசத்தின் தலைமை நீதிபதியாக சமீபத்தில் நீதிபதி சையத் முகமுத் ஹீசைன் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் நேபாளத்தின் புதிய பிரதமராக சர்மா ஒலி நியமிக்கப்பட்டுள்ளார்.
ஏ. ஷாந்தாராம் வாழ்நாள் சாதனையாளர் விருது 2018 க்கு ‘ஷியாம் பெனகல்’ மத்திய திரைப்படம் மற்றும் தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் அவருக்கு வழங்கப்பட்டது.
1 Pelican பறவை திருவிழா அட்டக்காமா பறவைகள் சரணாலயம் ஆந்திராவில் நடைபெற்றது. இந்த சரணாலயம் கொல்லேறு ஏரியின் அருகில் அமைந்துள்ளது.
“நேபாளம் “Tea” யிற்கு International Trade Mark தகுதி 154 வருடங்களுக்குப் பிறகு வழங்கப்பட்டுள்ளது. இதில் ‘Nepal tea; Quality from Himalaya’ எனும் வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது.
Safer Internet Day Feb 6 – அன்று Google நிறுவனத்தினால் கொண்டாடப்படுகிறது. இதன் நினைவாக“# Security Checkkiya எனும் திட்டத்தை தகவல் பாதுகாப்பிற்காக Google துவங்கியுள்ளது.
US Federal Reserve System நிறுவனத்தின் தலைவராக ஜெரோம் H. Powell நியமிக்கப்பட்டுள்ளார்.
R Hodendron Park அருணாச்சலப் பிரதேசத்தில் முதல்வர் பேமா காண்டு அவர்களால் தொடங்கி வைக்கப்பட்து.