நடப்பு நிகழ்வுகள் பிப்ரவரி 7 2018
இந்திய ஓபன் போட்மிண்டன் தொடரில் தங்கப் பதக்கம் வென்றார். அமெரிக்காவில் பிரெவன் ஹெங்கு இதில் 2 வது இடம் P.V. சிந்து பெற்று வெள்ளி பதக்கம் வென்றார்.
இராணுவத்தில் செயற்கை நுண்ணறிவை (Artificial Intelligence (AI) )பயன்பாட்டை கொண்டு வருவது குறித்து ஆய்வு செய்ய N – சந்திரசேகரன் தலைமையிலான 17 MEMBER குழு அமைக்கப்பட்டுள்ளது.
வயது வந்த ஆண் – பெண் விருப்பத் திருமணத்தில் மற்றவர் தலையிட உரிமையில்லை. சாதி ஆணவக் கொலை வழக்கில் உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
உலக புற்று நோய் தினம் பிப்ரவரி 4 அன்று அனுசரிக்கப்படுகிறது. “Communities Across the Word Will Come together to Spread and Raise Awareness About Cancer”
சிறந்த நெசவாளர் தேசிய விருதுக்கு காஞ்சிபுரத்தை சேர்ந்த பெண் நெசவாளருக்கு கிடைத்துள்ளது.
உலக ஜீனியர் சர்கிய10ட் பைனல்ஸ் டேபிள் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் மனவ் தக்கர் வெள்ளி பதக்கம் வென்றார்.
சிறந்த பிரபலங்களுக்கான “போர்ப்ஸ் இந்தியா” 30 வயதிற்குட்பட்டோருக்கான பட்டியிலில் இந்திய கிரிக்கெட் வீரர் பும்ராää வீராங்கனை ஹர்மன் பிரீக் கவுர் இடம் பிடித்துள்ளனர்.
நியூ வேல்டு வெல்த் (New World Wealth) என்ற நிறுவனத்தின் அறிக்கையின்படி 2017 ம் ஆண்டின் பணக்கார நாடுகளின் பட்டியலில் இந்திய 6 வது இடம் பெற்றுள்ளது.
கொல்கத்தாவில் நடைபெற்ற 4வது சர்வதேச செஃப் ஒலிம்பியாட் (International Young Chef Olympiad 2018) போட்டியி; லாய் ஜியாயி என் மாணவி பெற்றுள்ளார் “Zhanghang 1” என்னும் செயற்கைக் கோள் சீனாவால் அனுபப்பட்டது.