நடப்பு நிகழ்வுகள் பிப்ரவரி 6 2018
தலைநகர் டெல்லியில் தமிழ்நாடு சார்பில் அங்கு உள்ள தமிழ்நாடு இல்லத்தின் “வைகை தமிழ்நாடு இல்லம்” எனும் பெயரை பொதிகை தமிழ் தமிழ்நாடு இல்லம்” என பெயர் மாற்றம் செய்ய அறசாலை வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை காவல் துறையில் “காவல் சீருடையில் கேமரா பொருத்தும் திட்டம் (Body Worn Camera) போக்குவரத்து காவல் துறையினருக்கு வழங்கப்பட்டுள்ளது.
2018 ஜீனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் (U – 19) போட்டி, நிய10சிலாந்தில் நடைபெற்றது. இதன் இறுதி ஆட்டம் மவுன்ட் மாங்கானு ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இந்தியா அஸ்திரேலியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் பெற்றது.
இந்தியாவின் முதல் தற்சார்புத் தொழில்துஐற நடைக் கூட்டம (First Defence Industrial Cerrider) சென்னை மற்றும் பெங்களுருக்கும் இடையே அமைக்கப்பட உள்ளது.
கொல்கத்தாவில் நடைபெற்ற 4 வது சர்வதேச இனம் செஃப் ஒலிம்பியாட் International Yourch Chief Olympiad 2018) போட்டியில் பட்டம்.
இந்தியானா வெல்ஸ் ஓபன் டென்னிஸ் தொடரில் பங்கேற்க பெலாரசின் அசரன்காவுக்கு வைல்டு கார்டு” சிறப்பு அனுமதி தரப்பட்டுள்ளது.
WHO – வின் இஷான் டாக்ரமசி குடும்ப சுகாதார அமைப்பின் பரிசிற்கு வினோத் பால் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவ்விருதிற்கு தேர்ந்தெடுக்கப்படும் முதல் இந்தியர் இவர்.
உலக லெவன் ஜீனியர் அணியில் இந்தியாவின் கேப்டன் பிரித்விஷா மன்ஜோத் கல்ராää கம்லேஷ் உள்ளிட்ட 5 இந்திய வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.
டல்லாஸ் ஓபன் சாலஞ்சர் டென்னிஸ் தொடரின் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ஜீவன் நெடுஞ்சழியன் ஜோடி பட்டத்தை வென்றது. ஜோ சாலிஸ்பரி மற்றும் லியாண்டர் பயஸ் ஜோடியும் ஜீவன் நெடுஞ்செழியன் கிற்டோபர் ரங்கட் ஜோடியும் மோதியதில் ஜீவன் ஜோடி வெற்றி பெற்றது.
டெவர் ரானில் நடைபெற்ற ஆசிய உள்ளரங்கு தடகள சாம்பியன்ஷிப் 60m ஓட்டத்தில் இந்திய வீரர் இலக்கிய தாசன் வெண்கலம் வென்றார்.