ஒருவரி நடப்பு நிகழ்வுகள் செப்டம்பர் 25 2018
செப்டம்பர் 25 – அந்த்யோதயா தினம்
- இரயில்வே பாதுகாப்பு படையை (RPF) ஆயுதம் ஏந்திய மத்திய படையாக அறிவித்த 34 வது ஆண்டுவிழா
- மத்திய அமைச்சர் டாக்டர் ஹர்ஷவர்தன் டெல்லியில் போக்குவரத்து சந்திப்புகளுக்கான காற்று மாசு கட்டுப்பாட்டு கருவி WAYUவைத் திறந்து வைத்தார்
- இந்தியாவின் சர்வதேச அறிவியல் சங்கத்தின் நான்காவது பதிப்பு அக்டோபர் 6, 2018 அன்று லக்னோவில் இந்திய ஜனாதிபதியால் திறந்து வைக்கப்படும்.
- IISF-2018 மைய கருப்பொருள் “மாற்றத்திற்கான அறிவியல்“
- நேபாளத்தில் புகழ்பெற்ற இந்திர ஜத்ரா திருவிழா காத்மண்டுவில் கொண்டாடப்படுகிறது.
- மகாத்மா காந்தியின் 150 வது பிறந்த நாள் கொண்டாட்டத்தின் அடையாளமாக நெதர்லாந்தில் ‘காந்தி மார்ச்’ ஏற்பாடு செய்யப்பட உள்ளது.
- நெல்சன் மண்டேலாவின் சிலை ஐக்கிய நாடுகள் சபையில் திறந்து வைக்கப்பட்டது
- ஐ.எஸ்.ஏ.வின் முதலாவது சபை, இரண்டாம் மந்திரி IORA மற்றும் இரண்டாம் REINVEST சந்திப்பு புதுடில்லியில் நடக்க உள்ளது.
- பேஸ்புக் இந்தியாவின் நிர்வாக இயக்குனர் மற்றும் துணைத் தலைவர் – அஜித் மோகன்
- அசாம் அரசு சௌவாக்யா திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு டிசம்பர் 31ம் தேதிக்குள் அனைத்து வீடுகளுக்கும் மின் இணைப்பு வழங்கவுள்ளது.
- யுஏஇ, செஞ்சிலுவை சங்கத்துடன் ஒப்பந்ததில் கையெழுத்து
- குரோஷிய கால்பந்து வீரர் லூகா மோட்ரிக் – ஆண்டின் சிறந்த ஃபிஃபா வீரர்
ஆகஸ்ட் நடப்பு நிகழ்வுகள் வினா விடை
2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு
For WhatsAPP Group – கிளிக் செய்யவும்
Telegram Channel கிளிக் செய்யவும்