ஒருவரி நடப்பு நிகழ்வுகள் செப்டம்பர் 20 2018
- பாலியல் குற்றவாளிகளுக்கான இந்தியாவின் முதல் ஆன்லைன் மற்றும் மையப்படுத்தப்பட்ட தேசிய தரவுத்தளத்தை(NDSO) புதுடில்லியில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடங்கி வைப்பார்.
- ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் உடனடி முத்தலாக் நடைமுறையைத் தடை செய்யும் அவசரச்சட்டத்தை பிரகடனப்படுத்தினார்.
- அடுத்த மாதம் 1 முதல், நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில், 30 முதல் 40 அடிப்படை புள்ளிகளுக்கு இடையில் சிறு சேமிப்பு வட்டி விகிதத்தை அரசாங்கம் உயர்த்த உள்ளது.
- ஊழியர் காப்பீட்டு கழகம்(ESIC) மாநில ஊழியர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் காப்பீடு செய்யப்படும் நபர்களுக்கு அடல் பிமிட் வியக்தி கல்யாண் யோஜனா என்ற புதிய திட்டத்தை அங்கீகரித்துள்ளது.
- ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது – பளு தூக்கும் வீராங்கனை எஸ். மீராபாய் சானு, கிரிக்கெட் வீரர் விராட் கோலி
- சுகாதார அமைச்சகம் வரவுசெலவுத் திட்டம், செலவினம் மற்றும் பில் செலுத்தும் நிலைகள் பற்றிய தகவலை உள்ளடக்கிய ‘பட்ஜெட் டாஷ்போர்டு‘ உள்வள இணைய போர்ட்டலை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஆகஸ்ட் நடப்பு நிகழ்வுகள் வினா விடை
2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு