ஒருவரி நடப்பு நிகழ்வுகள் – டிசம்பர் 22, 2018
- பிரதமர் நரேந்திர மோடி தேசிய காவல் மெமோரியலின் நினைவு தபால் தலையை வெளியிட்டார்.
- அரசாங்க செலவினங்களை சந்திக்க பாராளுமன்றத்தில் கணக்கின் மீதான வாக்கு [vote of account] இலங்கை பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது
- சீனா தனது விண்வெளி அடிப்படையிலான பிராட்பேண்ட்–ற்கான முதல் தகவல் தொடர்பு செயற்கைக்கோளை(CASIC) [Hongyun] விண்ணில் ஏவியது.
- 6 பொருட்களின் ஜிஎஸ்டி 28 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டது
- பிபா[FIFA] உலக தரவரிசைப் பட்டியல் 1) பெல்ஜியம் 2) பிரான்ஸ் 3) பிரேசில்
- புது தில்லியில் 55வது ஸ்காச் உச்சி மாநாட்டில் ஸ்காச் கோல்டன் ஜூபிலி சேலஞ்சர் விருதை வணிக மற்றும் தொழில்துறை அமைச்சர் சுரேஷ் பிரபு வழங்கினார்.
- 1984 ஆம் ஆண்டு சீக்கியர் கலவரம் தொடர்பாக முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்திக்கு வழங்கிய பாரத ரத்னா விருதை திரும்பப்பெறக்கோரி டெல்லி சட்டசபை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
- மும்பையில் பிரீமியர் பேட்மின்டன் லீக் தொடங்கியது.
- நியூசிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்திய பெண்கள் ஒரு நாள் மற்றும் டி20 அணிக்கு மிதாலி ராஜ் மற்றும் ஹர்மன் பிரீத் கவுர் ஆகியோர் கேப்டனாக நியமித்துள்ளனர்.