ரயில்வே துறையில் தேர்வில்லாத வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க..!
ரயில்வே தகவல் அமைப்புகளுக்கான மையம் (CRIS) ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் Project Assistant பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் ஒதுக்கியுள்ளது. இப்பணி குறித்த அனைத்து தகவல்களும் இப்பதிவில் எளிமையாக வழங்கியுள்ளோம். இதன் மூலம் இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | Centre for Railway Information Systems (CRIS) |
பணியின் பெயர் | Project Assistant |
பணியிடங்கள் | 01 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 03.06.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
CRIS காலிப்பணியிடம்:
ரயில்வே தகவல் அமைப்புகளுக்கான மையம் (CRIS) வெளியிட்ட அறிவிப்பில், Project Assistant பணிக்கு என்று ஒரே ஒரு பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.
TNPSC Coaching Center Join Now
CRIS தகுதி விவரங்கள்:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கட்டாயம் ஓய்வு பெற்ற மத்திய அரசின் ரயில்வே துறை அதிகாரியாக இருக்க வேண்டும்.
மேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்ட பதவிகளில் குறைந்தது 5 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் வைத்திருக்க வேண்டும்.
CRIS வயது விவரம்:
மத்திய அரசு பணிக்கு அளிக்கப்பட்டுள்ள வயது வரம்பு மற்றும் வயது தளர்வுகள் பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணலாம்.
CRIS ஊதிய விவரம்:
இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் பணியின் போது தகுதி மற்றும் அனுபவம் பொறுத்து மாத ஊதியம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Exams Daily Mobile App Download
CRIS தேர்வு முறை:
இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேரடியாக நேர்முகத் தேர்வுகள் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
CRIS விண்ணப்பிக்கும் முறை:
மத்திய அரசின் ரயில்வே துறை பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் உடனே அதிகாரப்பூர்வ அறிவிப்பின் இறுதியில் உள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து சரியாக பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களையும் இணைத்து அறிவிப்பில் உள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.