மத்திய தோட்ட பயிர் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2020
மத்திய தோட்ட பயிர் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள Climber & Skilled Assistant பணியிடங்களை நிரப்பும் பொருட்டு வெளியாகியுள்ள இந்த அறிவிப்பிற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விருப்பம் உள்ளவர்கள் எங்கள் வலைத்தளம் வாயிலாக பதிவு செய்து கொள்ளலாம். அதற்கான அறிவிப்பினை கீழே வழங்கியுளோம்.
நிறுவனம் | CPCRI |
பணியின் பெயர் | Climber & Skilled Assistant |
பணியிடங்கள் | 17 |
கடைசி தேதி | 26.06.2020 |
விண்ணப்பிக்கும் முறை | விண்ணப்பங்கள் |
பணியிடங்கள் :
Climber & Skilled Assistant பணிகளுக்கு 17 பணியிடங்கள் காலியாக உள்ளதக அறிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு :
விண்ணப்பதாரர்கள் ஆண்களில் அதிகபட்சம் 30 வயது மற்றும் பெண்களில் அதிகபட்சம் 35 வயது வரை இருப்பவராக இருந்தால் விண்ணப்பிக்கலாம்.
கல்வித்தகுதி :
விண்ணப்பதாரர்கள் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி / ITI (Mechanic Agricultural Machinery) & LMV License ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். மேலும் பணியில் முன் அனுபவம் இருக்க பெற்றவராக இருக்க வேண்டும்.
ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படும் விண்ணப்பத்தாரர்களுக்கு ஊதியமாக ரூ. 15000 /- வரை மாத சம்பளம் வழங்கப்படும்.
தேர்வு செயல்முறை :
பதிவு செய்யும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். நேர்காணலானது வரும் 26.06.2020 & 27.06.2020 அன்று நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் 26.06.2020 அன்றுக்குள் தங்களின் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். பதிவுகள் நடைபெற்று கொண்டு உள்ளது.
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |
Job try
Sir, I will try job