பள்ளி பாடப்புத்தகங்களில் கொரோனா வைரஸ் குறிப்புகள்!
மூன்றாம் உலகப்போரைப் போல், கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவில் 21 நாட்கள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு வருகிறார்கள்.
இன்றைய நிலவரப்படி, இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 729 ஆக உயர்ந்துள்ளது. பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டு ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்பட உள்ளது.
கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து – சீனா புதிய முயற்சி
இந்த நிலையில், கொரோனா வைரஸ் பற்றிய குறிப்புகள் பள்ளி பாடப்புத்தகங்களில் இடம் பெற்றுள்ளது. சிபிஎஸ்.இ பிளஸ் 2 உயிரியல் பாடத்திலும், சில மாநில பாடத்திட்ட புத்தகங்களிலும் இடம் பெற்றுள்ளது. அதில், ‘கொரோனா போன்ற வைரஸ் தாக்குதலில் இருந்து தப்பிக்க, தனிமைப்படுத்துதலே ஒரே வழி’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், வெளியே எங்கேயும் செல்லக்கூடாது, வீட்டிலேயே இருக்க வேண்டும், ஒருவரிடம் பேசும் போது கூட தள்ளி நின்று பேச வேண்டும் உள்ளிட்ட பாதுகாப்பு முன்னெச்சரிக்கை குறிப்புகள் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பற்றிய குறிப்புகளை பார்த்த மாணவர்களும், ஆசிரியர்களும் ஆச்சரியத்தோடு அதை பிறர்க்கும் பகிர்ந்து வருகின்றனர்.
தமிழகத்தின் தடுப்பு நடவடிக்கைகள் – முதல்வரின் அறிவிப்புகள்
முன்னதாக சில்வியா பிரவுன் (Sylvia Browne) புத்தகத்தில், 2020 இல் கொரோனா வைரஸ் வரும் என்று 12 ஆண்டுகளுக்கு முன்பே சொல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |