ரூ.15,000/- ஊதியத்தில் பெண்களுக்கான தமிழக அரசு வேலை – விண்ணப்பிக்க ரெடியா ?
புழல் பெண்கள் தனிச்சிறையில் மதிப்பூதியத்தின் அடிப்படையில் ஓரு மனநல ஆலோசகர் (பெண்) பணியிடம் காலியாக உள்ளதாக கடந்த வாரம் அறிவிப்பு வெளியானது. இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்க 16.12.2020 இறுதி நாள் என்பதால் இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் உடனே எங்கள் வலைப்பதிவின் மூலம் அனைத்து தகவல்களையும் அறிந்து பின் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள்
நிறுவனம் | Chennai Pulal Jail |
பணியின் பெயர் | Consultant |
பணியிடங்கள் | 01 |
கடைசி தேதி | 16.12.2020 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
பெண்களுக்கான தமிழக அரசு வேலை :
ஆலோசகர்(பெண்) பதவிக்கு ஒரு பணியிடம் காலியாக உள்ளது. 01.07.2020 தேதியின் படி, விண்ணப்பத்தார்கள் வயதானது 18 முதல் 30 க்குள் இருக்க வேண்டும். அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிறுவனங்களில் Sociology/ Psychology/ Social Work ஆகிய பாடப்பிரிவுகளில் PG பட்டம் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். அவ்வாறு தேர்வு செய்யப்படுவர்க்கு மாதம் ரூ.15,000/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியுள்ள மேற்குறிப்பிட்ட வகுப்பினர் மட்டும் அறிவிப்பில் உள்ள முகவரிக்கு தங்களின் ஆவணங்களின் நகல்களுடன் 16.12.2020-க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
Download Notification 2020 Pdf
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்