சென்னை புழல் சிறையில் வேலை – மாத ஊதியம் ரூ.15,000/-

1
சென்னை புழல் சிறையில் வேலை - மாத ஊதியம் ரூ.15,000
சென்னை புழல் சிறையில் வேலை - மாத ஊதியம் ரூ.15,000

சென்னை புழல் சிறையில் வேலை – மாத ஊதியம் ரூ.15,000/-

சென்னையில் செயல்பட்டு கொண்டிருக்கும் புழல் சிறையில் இருந்து  காலியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் Counsellor பணிகளுக்கு பெண்களுக்காக காலியிடங்கள் உருவாக்கப்பட்டுளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பித்து கொள்ள தேவையான தகுதிகள் மற்றும் தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். அதன் மூலம் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் Chennai Pulal Jail
பணியின் பெயர் Counsellor
பணியிடங்கள் 01
கடைசி தேதி 16.12.2020
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
புழல் சிறை காலிப்பணியிடங்கள் :

Counsellor (Women) பணிகளுக்கு என புழல் சிறைச்சாலையில் ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளது.

வயது வரம்பு :

அதிகபட்சம் 32 வயதிற்கு மிகாத பட்டதாரிகள் இந்த சிறைச்சாலை பணிகளுக்கு விண்ணப்பித்து கொள்ளலாம்.

TN Police “FB Group” Join Now

சிறை பணிகள் கல்வித்தகுதி :

அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிறுவனங்களில் Sociology/ Psychology/ Social Work ஆகிய பாடப்பிரிவுகளில் PG பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவோர் அதிகபட்சம் ரூ.15,000/- வரை ஊதியம் பெறுவர்.

புழல் சிறை தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியானவர்கள் 16.12.2020 அன்றுக்குள் சிறைத் தலைவர், பெண்கள் புழல் சிறை, சென்னை -600066 என்ற முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Official Notification PDF

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!