சென்னையில் மாவட்டத்தில் உள்ள ஒருங்கிணைந்த சேவை மையம் மூலம் காலியாக உள்ள பணிகளுக்கான அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. மைய நிர்வாகி, மூத்த ஆலோசகர், வழக்குத் தொழிலாளி, ஐடி நிர்வாகம், பல்நோக்கு உதவி மற்றும் பாதுகாப்புக் காவலர் / இயக்கி போன்ற பல்வேறு பணிகள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியான மமற்றும் விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் எங்கள் வலைத்தளம் வாயிலாக விண்ணப்பித்து கொள்ளலாம்.
பணியிடங்கள் :
மொத்தத்தில் 17 பணியிடங்கள் காலியாக உள்ளது.
வயது வரம்பு :
அதிகபட்சம் 55 வயது வரை உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்
கல்வித்தகுதி :
Degree/ Master Degree/ BCA/ B.Sc.தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஊதிய விவரம் ;
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக ரூ. 10000 /- முதல் 30000 /- வரை வழங்கப்படும்.
தேர்வு செயல்முறை :
விண்ணப்பதாரர்கல் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியானவர்கள் 13.03.2020 அன்றுக்குள் தங்களின் விண்ணப்பப் படிவங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்