9 மற்றும் 11 வகுப்பு தேர்வு – CBSE விளக்கம்
தற்போது நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் இருப்பதனால் ஊரடங்கு அமலில் உள்ளது. இதன் காரணமாக அனைத்து நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. கல்வி நிறுவனங்களான பள்ளி, கல்லூரிகள் கூட மூடப்பட்டுள்ளது.
பள்ளிகளில் ஆண்டுத்தேர்வும் கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுகளும் நடத்தப்படாமல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அடுத்த ஆண்டிற்கான கலந்தாய்வும் கேள்விக்குறியாகியுள்ளது.
இந்நிலையில் CBSE பள்ளிகளில் பயிலும் 9 மற்றும் 11 வகுப்பு மாணவர்களுக்கு மானுட தேர்வினை நடத்த வேண்டாம் எனவும் பள்ளி அளவிலான தேர்வுகளை பொறுத்தே தேர்ச்சி அளிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
அதில் தோல்வி அடைந்தவர்களாக இருந்தால் அவர்களுக்கு கணினி மூலமாகவோ அல்லது நேர்முகத்தேர்வு மூலமாகவோ தேர்வு நடத்தப்பட்டு தேர்ச்சி முடிவு செய்யப்பட வேனுடம் எனவும் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |