BARC பாபா அணு ஆராய்ச்சி மைய வேலைவாய்ப்பு 2022 – பத்தாம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள துணை அதிகாரி, அறிவியல் உதவியாளர், செவிலியர் பணியிடங்களை நிரப்ப கடந்த மாதம் வெளியானது. இந்த மத்திய அரசு பணிக்கு 36 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள், ஆன்லைன் மூலம் இப்பணிக்கு 12.09.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
BARC பாபா அணு ஆராய்ச்சி மைய வேலைவாய்ப்பு விவரங்கள்:
- Nurse/A – 13 பணியிடங்கள், Scientific Assistant – 19 பணியிடங்கள் மற்றும் Sub Officer/B – 4 பணியிடங்கள் என மொத்தம் 36 பணியிடங்கள் காலியாக உள்ளன.
- விண்ணப்பதார்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து 10th, 12th, B.Sc, Graduate, Diploma In Nursing முடித்திருக்க வேண்டும்.
- 12.09.2022 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் 40க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம்.
- Stage 1- Preliminary Test, Stage 2 – Advanced Test மற்றும் Stage 3 – Skills Test மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
Exams Daily Mobile App Download
- Sub Officer, Scientific Assistant, Nurse பதவிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.35,400 – 44,900/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
மேற்கண்ட மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் 12.09.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Download Notification 2022 Pdf
Apply Online
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்