அரியர் விண்ணப்பங்களை  அஞ்சல் வழியாக அனுப்பலாம் !

0
அரியர் விண்ணப்பங்களை அஞ்சல் வழியாக அனுப்பலாம் !அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு
அரியர் விண்ணப்பங்களை அஞ்சல் வழியாக அனுப்பலாம் !அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு

அரியர் விண்ணப்பங்களை  அஞ்சல் வழியாக அனுப்பலாம் !

இன்ஜினியரிங் படிப்புகளில் கடந்த 2001 ஆம் ஆண்டு முதல் அரியர் வைத்திருக்கும் மாணவர்கள், தேர்ச்சி பெறுவதற்கு அண்ணா பல்கலைக்கழகம் இறுதி வாய்ப்பை வழங்கியிருந்தது.அதன்படி, நடைபெற உள்ள 2020 பருவத்தேர்வுகளில் அரியர் மாணவர்கள், தங்களுடைய பாட தேர்வு எழுதி தேர்ச்சி பெறலாம்.

 *Read More Latest Government Job 2020*

இத்தேர்வு எழுதுவதற்கான விண்ணப்பத்தை கீழே  உள்ள இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து, சம்பந்தப்பட்ட தேர்வு மையத்தில் நேரில் சென்று கொடுக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

தமிழக கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020

தற்போது கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து தப்பிக்க, ஒரே இடத்தில் அதிகம் பேர் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகள் வலியுறுத்தியுள்ளது.

*Read More Bank Government Job 2020*

இதனை கருத்தில் கொண்டு, இன்ஜினியரிங் அரியர் தேர்வுக்கான விண்ணப்பப்படிவத்தை அஞ்சல் வழியாக அனுப்பலாம் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவுறுத்தியுள்ளது.

*Read More Railway Government Job 2020*

எனவே, மாணவர்கள் ஆன்லைனில் அரியர் விண்ணப்பப்படிவம் பெற்று, அதனை பூர்த்தி செய்து, தங்களுடைய தேர்வு மையங்களுக்கு தபால் வழியாக அனுப்பும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Official Site

 

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!