ஆதார் அட்டையில் செய்யப்படும் மாற்றங்கள் கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில் இவற்றை வீட்டில் செய்து கொள்ள முடியும் என்று தெரிய வந்துள்ளது.
ஆதார் அப்டேட்:
இந்திய தனித்துவ அடையாள ஆணையம் ஆனது நாட்டின் அனைத்து ஆதார் அட்டைதாரர்களும் தங்களது ஆதார் அட்டை விவரங்களை கட்டாயம் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை அப்டேட் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. இதற்காக நேரடியாக ஆதார் மையத்திற்கு மக்கள் செல்ல வேண்டி இருக்கும். ஆனால் வயதானவர்கள், உடல் ஊனமுற்றவர்கள் மற்றும் அலுவலகப் பணியை மேற்கொள்பவர்கள் இதற்காக அதிக நேரத்தை செலவிட முடியாது. இதற்கான சிரமத்தை தவிர்க்கும் வகையில் ஒரு புதிய மாற்று வழி சேவை தபால் துறை மூலம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த சேவையை பெறுவதற்காக https://ippbonline.com/web/